புதன் 29 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-76.

 (ஆன்மா)மறுபிறப்பு  தத்துவத்தின் அர்த்தம் இதுதான்..

Image result for மறுபிறப்பு









தனியுடமை சொத்தின் புனிதத்தை
பாதுகாக்கவே மற்றவர் சொத்தின்
மீது ஆசை வைக்காதே என்று
சொல்லப்பட்டதின் அர்த்தமே
மறுபிறப்பின்  கொள்கை

துன்பத்தில் முழ்கியுள்ள
மக்களுக்கு கானல் நீரை
காட்டுவதே மறுபிறப்பின்
தத்துவம்..........இந்த
தத்துவம் இன்றைய துன்பங்களை
மறந்து விடுங்கள் என்று
உபதேசிப்பதோடு நிலவும் சமூக
வேறுபாடுகளை நிறுவப்படுத்தவும்
செய்கிறது மறுபிறப்பு சித்தாந்தம்.


4 கருத்துகள்:

  1. அன்புடையீர் ,உங்கள் பதிவுகளை நான் போன் மூலம் படித்து இருக்கிறேன். ஆனால், போன் மூலம் டைப் பண்ணி கருத்து சொல்வது கடினம். அதனால் இது வரை செய்தது இல்லை. இனிமேல் நேரம்கிடைக்கும் போது வந்து படித்து கருத்து சொல்கிறேன் இப்போது நான் ஒரு புதிய லேப் டாப் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் என் உயிர் தமிழா https://enuyirthamizha.blogspot.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து ஆதரவு தாருங்கள், நன்றி

    பதிலளிநீக்கு
  2. //துன்பத்தில் முழ்கியுள்ள
    மக்களுக்கு கானல் நீரை
    காட்டுவதே மறுபிறப்பின்
    தத்துவம்..//
    முற்றிலும் உண்மை. மறு பிறப்பில் சொர்க்கம் உள்ளது. அங்கே செல்லலாம் என்று படம் காட்டுவார்கள்.
    ---------------------------
    //தனியுடமை சொத்தின் புனிதத்தை
    பாதுகாக்கவே மற்றவர் சொத்தின்
    மீது ஆசை வைக்காதே என்று
    சொல்லப்பட்டதின் அர்த்தமே
    மறுபிறப்பின் கொள்கை//
    மிகவும் ஆபத்தான தவறான கருத்து.
    மற்றவர் சொத்தின் மீது ஆசை வைக்கும் போதே அநீதி ஆரம்பமாகிறது. இந்தியாவில் நடப்பது அதுவே.இது தான் தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வருகிறது. அடுத்தவர் சொத்தை ஆளும்கட்சி அரசியல்வாதிக்கு லஞ்சம் கொடுத்து அபகரிப்பது.நீங்க உங்க உழைப்பால் உருவாக்கிய அச்சகத்தை பார்த்து நான் ஆசைபட்டு அது மாதிரி அல்லது அதைவிட பெரிதாக உயர்வானதாக உருவாக்கலாம்.அதை செய்யாம எப்படி உங்க அச்சகத்தை, உங்க சொத்தை ஆளும் கட்சி அரசியல்வாதிக்கும், போலீஸூக்கும் லஞ்சம் கொடுத்து அபகரிக்கலாம்? ஆனால் அப்படி முயற்சிப்பது.இப்படியான அநீதிகளே தமிழகத்தில் நடைபெறுகிறது.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...