இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ…………! முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
ஒரு நீண்ட மௌனம்...........
ஒரு வீட்டிற்கு வாசல் படி என்று இருந்தே ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...
இவர் கேள்விக்கு யார்தான் பதில் சொல்லக்கூடும் ?
பதிலளிநீக்குஒவ்வொரு மதத்தைச் சார்நத கடவுளும், ஒவ்வொரு எல்லைக்குள் அடங்கியிருப்பதும், சுருங்கி இருப்பதுமே, கடவுள் மக்களால் படைக்கப்பட்டவர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டும் நண்பரே
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்
மதமும் சாதியும் அதுவாய் இருந்தவரை அதுவாகவே இருந்தது,அதில் வாதம் புகுந்த (மதவாதம்,சாதிய வாதம்)பிறகுதான் இப்படியெல்லாம் ஆகிப்போனது என்கிறார்கள் சமூக வல்லுனர்கள்/
பதிலளிநீக்குநாலு வருணம் இல்லா விட்டாலும் அமெரிக்காவில் 2 வருணம் இருக்கு... இப்ப வட இந்தியர்கள் மற்றும் பல நாட்டார் போனதால் மூன்று வருணம் வரை வந்து விட்டது... ஒரு வருணத்திற்கு அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும்.. கவலையை விடுங்க.. பெரியார்...
பதிலளிநீக்கு