tag:blogger.com,1999:blog-2695170868283667152.post1435607841428262545..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : ஒரு துரோகியின் துரோகத்தின் பட்டியல்...............வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-11755597888601899742013-07-22T15:12:33.448+05:302013-07-22T15:12:33.448+05:30காந்தி, நேரு போன்றவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக ...காந்தி, நேரு போன்றவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக நாட்டின் நலனையும், கௌரவத்தையும் பலி கொடுத்தவர்கள். இன்று விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கும் காங்கிரசின் வித்துக்கள் இவர்கள்தான்!. இவர்கள் நேர்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் நாட்டை ஆளும் தகுதி படைத்தவர்கள் அல்லர். நம் நாட்டின் இன்றைய பலவீனமான நிலைக்கு இவர்கள்தான் காரணம்! இங்கு கூறப்பட்டுள்ளது சிறிதளவே! நேதாஜியின் பெருந்தன்மைக்கு முன்னால் காந்தி எவ்வளவு குறகிய மனம் படைத்தவர் என்பது நடுநிலையாளர்கள் எழுதிய இந்திய வரலாறினை படித்துப் பார்த்தால் தெரியும். பாட புத்தகத்தில் உள்ளதை படித்துவிட்டு இங்கு காந்தியை பற்றி யாராவது பேசினால், பாவம்! குற்றம் அவர்களது அல்ல. ஏனென்றால் அது அறுபதாண்டு காலாமாக காங்கிரஸ் கட்டிய மாயக்கோட்டை!Anonymoushttps://www.blogger.com/profile/17214413564103025179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-60058912785942303052013-07-22T14:44:36.870+05:302013-07-22T14:44:36.870+05:30காந்தியைப்பற்றி கதை விடவேண்டிய அவசியம் இல்லை, நான...காந்தியைப்பற்றி கதை விடவேண்டிய அவசியம் இல்லை, நான் படித்த, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வெளியீடான“ காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு” என்ற புத்தகமே சாட்சி <br />பரபரப்புக்காவோ, புரிதல் இல்லாமலோ இவற்றை பதிவிடவில்லை, ஆண்டுதோறும் ஆகஸ்டு 15யை நிணைவுட்டாமல் இருந்தால், துரோகத்தையும் நிணைவூட்ட அவசியமில்லை. எல்லோரும் முடிந்தால் அந்த புத்தகத்தை வாங்கி படித்து பார்த்து பொய்யா, உண்மையா என்று தாங்கள் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-13783874548734959872013-07-22T14:24:38.800+05:302013-07-22T14:24:38.800+05:30சரியான புரிதல் இன்றி பரபரப்புக்காக காந்தியைப் பற்ற...சரியான புரிதல் இன்றி பரபரப்புக்காக காந்தியைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துவது சரியானதல்ல..ஜெயமோகனின் கட்டுரைகளை படியுங்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-49872737270127572272013-07-22T09:03:21.745+05:302013-07-22T09:03:21.745+05:30பழைய குப்பைக் கிளறுவதால் இப்போதைய இந்தியாவில் துரு...பழைய குப்பைக் கிளறுவதால் இப்போதைய இந்தியாவில் துரும்பளவு மாற்றம் வருமா?! இன்றையக் காலக் கட்டத்தில் என்ன செய்யலாம் என பிரஞ்ஞையோடு சிந்தித்தால் நலம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-63774105193096423822013-07-22T09:03:08.757+05:302013-07-22T09:03:08.757+05:30இதே போல தமிழினத்திற்கு பெரியார் செய்த துரோகத்தையும...இதே போல தமிழினத்திற்கு பெரியார் செய்த துரோகத்தையும் பட்டியலிடலாம், அதற்கு பெரியார் என்றால் துரோகம், துரோகம் என்றால் பெரியார் என்று தலைப்பிடலாம். பகத்சிங்கை தூக்குல போடும்போது, பெரியார் என்ன செஞ்சிட்டு இருந்தார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-19546052250727318242013-07-21T20:48:25.157+05:302013-07-21T20:48:25.157+05:30அதெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல...அதெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் சரி...!<br /><br /><br />உங்களின் நோக்கம் என்ன ...?<br /><br />இது தானோ : http://dindiguldhanabalan.blogspot.com/2012/11/GOSSIP.html அல்லது<br />http://dindiguldhanabalan.blogspot.com/2013/02/If-I-get-back-to-life.html<br /><br />விளக்கம் தேவை...<br /><br />சும்மா கதை உடுவது என்றால் தொடரவும்... வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-67951223373670269912013-07-21T20:21:24.839+05:302013-07-21T20:21:24.839+05:30விடுதலை போராட்டத்தில் கம்யுனிஸ்டுகளின் பங்கு என்...விடுதலை போராட்டத்தில் கம்யுனிஸ்டுகளின் பங்கு என்ன?Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com