tag:blogger.com,1999:blog-2695170868283667152.post1679104234121855720..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : கூடா நட்பு அல்ல...அது...வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-40607133841755480242017-05-11T17:26:38.800+05:302017-05-11T17:26:38.800+05:30இது என் கருத்தல்லவே...மற்றவர்கள் பேசியதை தெரிவித்த...இது என் கருத்தல்லவே...மற்றவர்கள் பேசியதை தெரிவித்தென் அவ்வளவே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-82290700312983610232017-05-11T17:25:29.982+05:302017-05-11T17:25:29.982+05:30 குப்பையும் மற்றவர்க்கு பயன்படுமே.. குப்பையும் மற்றவர்க்கு பயன்படுமே..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-65298397368078125992017-05-11T06:37:11.427+05:302017-05-11T06:37:11.427+05:30இன்றைய காலத்தில் வாய்ப்பு இல்லாதவர்கள் கிடைக்காதவர...இன்றைய காலத்தில் வாய்ப்பு இல்லாதவர்கள் கிடைக்காதவர்கள்தான் விதியை நொந்து போக்கிடம் கிடைக்காமல் ஏக்கப்பட்டே கவலையால் பத்சாதினியாய் சாவார்கள், <br /><br />தங்களின் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-22449593283507636592017-05-11T01:59:25.108+05:302017-05-11T01:59:25.108+05:30காரை ஏற்றிக் கொன்றவன் காமவெறியின் காரணமாகவே செய்தி...காரை ஏற்றிக் கொன்றவன் காமவெறியின் காரணமாகவே செய்திருக்கிறான் என்று தெரிகிறது. ஆஸ்பத்திரியில் இருப்பவன் பிழைத்துவந்தால் அவன் கதி என்ன ஆகுமோ தெரியவில்லை. செத்துப்போன பெண் மீது ஏன் குறை காணவேண்டும்? தான் விரும்பியவனோடு வாழ்வை நடத்த அவளுக்கு உரிமையுண்டு. இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணைத் துரத்தும் முக்கோணக் காமம் தமிழ்நாட்டுக்குப் புதுமை அல்லவே! இதற்காகத் தங்களின் ஒரு பதிவை வீணாக்கியிருக்கவேண்டுமா என்று பணிவோடு தெரிவிக்கிறேன்.<br /><br />இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-21362312509438441162017-05-10T23:16:14.370+05:302017-05-10T23:16:14.370+05:30தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும்தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-34619358714883626072017-05-10T18:31:20.069+05:302017-05-10T18:31:20.069+05:30காரை ஏற்றிக் கொன்ற காரோட்டி வேக கட்டுபாட்டை மீறியோ...காரை ஏற்றிக் கொன்ற காரோட்டி வேக கட்டுபாட்டை மீறியோ,குடித்திருந்தோ, கார் ஓட்டும் விதிகளை மீறியோ நடந்திருந்தால் குற்றம் அவருடையது இறந்தது நல்ல பெண்ணோ அல்லது கெட்ட பெண்ணோ.<br />குற்றம் காரோட்டியினது என்பதால் இறந்த பெண் கெட்டவரானால் நல்லவராகிவிட மாட்டார். ஆனால் அதற்காக அந்த பெண்ணை திட்ட வேண்டியதில்லை. அதே போல் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தான் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதும் மிகபெரிய மோசடி பேச்சு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-73394189605892647322017-05-10T18:13:44.688+05:302017-05-10T18:13:44.688+05:30இரவுக்கு ஆயிரம் கண்கள் ....கூடா நட்பு வெளியே வராமல...இரவுக்கு ஆயிரம் கண்கள் ....கூடா நட்பு வெளியே வராமல் போகாதே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com