tag:blogger.com,1999:blog-2695170868283667152.post3254971986475848371..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : தங்கைக்கு அவளது கணவனது பொணத்தை பரிசாக கொடுத்த பாசமிகு அண்ணன்கள்.. வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-24958652259417979332015-11-22T13:22:21.186+05:302015-11-22T13:22:21.186+05:30நன்றி! நண்பரே............நன்றி! நண்பரே............வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-71341664936819716922015-11-22T06:45:08.577+05:302015-11-22T06:45:08.577+05:30ஜாதி வெறி கொடூரத்தை உண்மை சம்பவம் மூலம் தெரியபடுத்...ஜாதி வெறி கொடூரத்தை உண்மை சம்பவம் மூலம் தெரியபடுத்தியுள்ளீர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-56967409141713302552015-11-20T23:21:17.744+05:302015-11-20T23:21:17.744+05:30கனவனது என்பது “கணவனது“ தவறை சரி செய்து விட்டேன் ந...கனவனது என்பது “கணவனது“ தவறை சரி செய்து விட்டேன் நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-36688984572969768272015-11-20T23:17:42.815+05:302015-11-20T23:17:42.815+05:30ஆமாம் நண்பரே...ஆமாம் நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-74754919419570832922015-11-20T23:17:07.694+05:302015-11-20T23:17:07.694+05:30சாதி மறுப்பு திருமணம் செய்தால்தான் சாதி ஒழியும் நண...சாதி மறுப்பு திருமணம் செய்தால்தான் சாதி ஒழியும் நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-45638413215199521312015-11-20T23:16:00.312+05:302015-11-20T23:16:00.312+05:30செத்த பிறகு எப்படி கேட்பார்கள்....???? நண்பரே.செத்த பிறகு எப்படி கேட்பார்கள்....???? நண்பரே.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-41594737734254018682015-11-20T23:11:35.243+05:302015-11-20T23:11:35.243+05:30உன்மை...நண்பரே......உன்மை...நண்பரே......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-66216003701541944112015-11-20T23:05:15.599+05:302015-11-20T23:05:15.599+05:30கொலையில்தான் முடியும் நண்பரேகொலையில்தான் முடியும் நண்பரேவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-21357136412718100332015-11-20T22:59:45.347+05:302015-11-20T22:59:45.347+05:30அந்தக் கம்பியு்ம் சாதிவெறியாகத்தான் இருக்கிறது நண்...அந்தக் கம்பியு்ம் சாதிவெறியாகத்தான் இருக்கிறது நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-69084658917364959082015-11-20T22:58:41.093+05:302015-11-20T22:58:41.093+05:30காதல் பரிசுதான் நண்பரே கொலை....காதல் பரிசுதான் நண்பரே கொலை....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-65232301587036589062015-11-20T22:58:04.528+05:302015-11-20T22:58:04.528+05:30நன்றி! நண்பரே....நன்றி! நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-82240647362726791892015-11-19T16:35:25.860+05:302015-11-19T16:35:25.860+05:30இதுபோன்ற ஒரு நிகழ்வின் நேரடி அனுபவம் எனக்கிருக்கிற...இதுபோன்ற ஒரு நிகழ்வின் நேரடி அனுபவம் எனக்கிருக்கிறது வலிப்போக்கரே!<br /><br />சாதி உயிரினைவிடப் பெரிதென்று திரியும் பகுத்தறிவுக் கூட்டம்!!!!!!<br /><br />தலைப்பில்,<br />“தங்கைக்கு அவளது கனவனது பொணத்தை பரிசாக கொடுத்த பாசமிகு அண்ணன்கள்..““““<br /><br />என்பதில் கனவனது என்பது “கணவனது“ என்பதுதானே?<br /><br />அல்லது வேறேதேனும் குறிப்பிருக்கிறதா?<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-25498128760584616732015-11-19T15:34:31.258+05:302015-11-19T15:34:31.258+05:30காதல் இனிக்கும் என்றார்கள்! காதலுக்கு இருதயம் அம்ப...காதல் இனிக்கும் என்றார்கள்! காதலுக்கு இருதயம் அம்புக்குறி என்று அடையாளமும் உண்டு அது இதுதான் போலும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-55521159892092912652015-11-19T14:16:50.670+05:302015-11-19T14:16:50.670+05:30காதலித்துப் பார் சாதி ஒழியும் என்றானே,,,,,
ம்ம் மன...காதலித்துப் பார் சாதி ஒழியும் என்றானே,,,,,<br />ம்ம் மனம் கனக்கும் பதிவு தான் நண்பரே,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-57241525184860700652015-11-19T13:59:42.042+05:302015-11-19T13:59:42.042+05:30என்ன சாதி நீ என்று கேட்ட பின்னா சகோ,என்ன சாதி நீ என்று கேட்ட பின்னா சகோ,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-36011035032086066002015-11-19T12:13:13.851+05:302015-11-19T12:13:13.851+05:30வரைமுறைகள் அறியாமல் வருவதே காதல்கிறாங்க! ஆனால் கால...வரைமுறைகள் அறியாமல் வருவதே காதல்கிறாங்க! ஆனால் காலம் காலமாக இந்த மூடர்கள் திருந்துவது எப்போது? எமனிடம்கூட தனியாக சாதி கேட்பார்கள்! அட போங்கய்யா! கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-75734634936807802422015-11-19T09:49:45.643+05:302015-11-19T09:49:45.643+05:30நாடகத்தில். காவியத்தில் காதலென்றால் களித்திடுவார்....நாடகத்தில். காவியத்தில் காதலென்றால் களித்திடுவார்..<br />தன் வீட்டில்...<br />தகிக்கின்றார்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-65264403657093628702015-11-19T09:24:45.816+05:302015-11-19T09:24:45.816+05:30கொடுமை.
நமது தாத்தாக்கள் காலத்தில் பெயருக்குப் பி...கொடுமை. <br />நமது தாத்தாக்கள் காலத்தில் பெயருக்குப் பின்னே ஜாதியின் பெயர் இருந்தது. பெரியார் போன்றவர்களின் வரவால் அந்த ஜாதி பெயர்கள் கேவலமாக பார்க்கப்பட்டன. நமது காலத்தில் ஜாதியை கூட மறந்துவிட்டோம். ஆனால், இப்போது மீண்டும் ஜாதி தலை தூக்குகிறது. 24, 25 வயதில் இருக்கும் இளைஞர்கள் எல்லாம் தங்களின் பெயருக்குப்பின் ஜாதிப் பெயரை சமீபத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கு பொய் முடியுமோ!<br />த ம 4S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-4921032646633913462015-11-19T06:57:13.557+05:302015-11-19T06:57:13.557+05:30பாவிகள்...பாவிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-18259763679586300732015-11-18T23:04:20.197+05:302015-11-18T23:04:20.197+05:30ஜாதி வெறியர்கள் கம்பி எண்ணினால் திருந்துவார்களா ?ஜாதி வெறியர்கள் கம்பி எண்ணினால் திருந்துவார்களா ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-67924612667173686512015-11-18T22:04:27.361+05:302015-11-18T22:04:27.361+05:30காதல் கண்ணீரைத் தருமென்றார்கள்
காதல் செந்நீரையும் ...காதல் கண்ணீரைத் தருமென்றார்கள்<br />காதல் செந்நீரையும் தருமென்கிறார்கள்<br />காதற் பரிசேது?Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-60482036449585385852015-11-18T21:39:15.472+05:302015-11-18T21:39:15.472+05:30நண்பரே நான் சொல்ல வருவது என்னவென்றால் நம்மவர்கள் இ...நண்பரே நான் சொல்ல வருவது என்னவென்றால் நம்மவர்கள் இப்படித்தான் என்பது தெரிந்ததே 1000 பெரியார் மீண்டும் வந்தாலும் மாறமாட்டார்கள்<br />ஆகவே காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் முதலில் இந்த ஜாதி-மத விசயங்களை மனதில் வைத்துக்கொண்டு காதலித்தால் எல்லோருக்கும் நல்லதே,,,,, ஏனெனில் பிறவி ஒருமுறையே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com