tag:blogger.com,1999:blog-2695170868283667152.post4122504154892899490..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : மாதத்தில் ஒரு நாளேனும் காவல் நிலையம் செல்லாத நாள் இல்லை...???வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-38489379151366257992013-08-18T21:56:49.670+05:302013-08-18T21:56:49.670+05:30அன்பர் மாசிலா அவர்களுக்கு,நான் பதிவிடும் ஒவ்வொரு க...அன்பர் மாசிலா அவர்களுக்கு,நான் பதிவிடும் ஒவ்வொரு கதையும் கற்பனை அல்ல. நடந்தவற்றை , அறிந்தவற்றை.அனுபவபட்டதை.நேரில் கண்டவற்றையே கதை வடிவில் பதிவிடுகிறேன். ஒரு சாதரண மக்கள் எப்படி ஒரு அயோக்கனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அந்த அயோக்கின் ஒரு தாழ்த்தபட்டவனாக இருந்தாலும் தனக்கு கீழ் இருக்கிறவர்களின் சொத்துக்களை சேர்த்துக் கொள்கிறான். அதற்கு உடந்தையாக தனது உறவினர்களை பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை காண தவறிவிட்டீர்கள்என்றே கருதுகிறேன்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-8474688215652206382013-08-18T17:08:47.462+05:302013-08-18T17:08:47.462+05:30உண்மை சம்பவங்கள் உள்ளதை உள்ளது போல் எழுதி பகிர்ந்த...உண்மை சம்பவங்கள் உள்ளதை உள்ளது போல் எழுதி பகிர்ந்தால் அவைகளை அறிந்து அதற்கு தேவையான கருத்துக்கள் பரிமாற்றம் செய்து தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம். ஆனால், இங்கு கற்பனையில் உருவான கதை என்கிற பெயரில் கூட எளிவர்கள் அடி வாங்கி அழிவதற்கென்றே பிறந்தவர்கள் போன்ற கருத்தை பரப்புவது தவறென்றே படுகிறது. இந்த கருத்தைத்தான் இந்து மதம் இதுகாலும் பரப்பி வருகிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.<br /><br />கதி விதி என்கிற மூட நம்பிக்கை எதுவும் இல்லை எனவும் மன தைரியத்துடன் தன்நம்பிக்கையுடன் தீரமாக எழுச்சி பெற்று போராடினால் தமது வாழ்க்கையை தாம் நினைத்தபடி மாற்றி அமைக்கலாம்என்கிற கருத்தை ஊட்டி வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். <br /><br />எழுத படிக்க தெரிந்த பலகலைக்கழக பட்டங்கள் பெற்ற புதிய தலைமுறையினரே இது போன்ற கருப்பு சிந்தனைகள் கொண்ட கதை கட்டுரைகளை எழுதி பரப்பினால் படிக்காத ஏழை எளியவர்கள் இனவகைகளை வேத வாக்காகத்தான் ஏற்றுக்கொள்வார்கள்.<br /><br />எனவே உங்கள் சிறுகதை இங்கு கற்பிக்க வரும் பாடத்தில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை.<br /><br />கொஞ்சம் காத்திருந்தால் கூலிக்கு மாரடித்து உங்களுடன் ஒப்பாரி வைக்க சிலர் வருவர்.<br />Good luck!Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.com