tag:blogger.com,1999:blog-2695170868283667152.post4574223669507849439..comments2024-03-03T22:44:01.188+05:30Comments on வலிப்போக்கன் : இல்லாத ஒன்றிடம் ஏதாவது உருவாகுமா ????வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-7821578468062158562015-03-28T23:27:15.083+05:302015-03-28T23:27:15.083+05:30நன்றாக பல்லு வௌக்கி டிபன் சாப்பிட்டு, காப்பி சாப்ப...நன்றாக பல்லு வௌக்கி டிபன் சாப்பிட்டு, காப்பி சாப்பிட்டு விண்ணப்பங்கள் நிறுவனங்களுக்கு எழுதி அனுப்பி இன்னும் நல்ல வேலை பெற்று கொண்டேன்---.இதுதான் எதார்த்தம் திரு.வேகநரி அவர்களே!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-92137220593561838922015-03-28T20:06:31.276+05:302015-03-28T20:06:31.276+05:30//இல்லாத கடவுளிடம்கூட வேண்டி நின்றால்“ ஏதாவது கிடை...//இல்லாத கடவுளிடம்கூட வேண்டி நின்றால்“ ஏதாவது கிடைக்காதா அண்ணா// <br /><br />எனக்கு வேலை பறிபோனது. கடவுளின் தமிழ் பேசும் தொண்டர் ஒருவர் சொன்னார் நீங்க உங்களுக்கு கிடைத்த இந்த நல்ல வேலைக்கு கடவுளுக்கு நன்றி சொல்வதில்லை அது தான் இப்படி என்று அறிவுரை சொன்னார். உண்மை என்னென்ன நிறுவனமே இழுத்து மூடிதால் அனைவருக்குமே வேலை பறிபோனது. <br />நன்றாக பல்லு வௌக்கி டிபன் சாப்பிட்டு, காப்பி சாப்பிட்டு விண்ணப்பங்கள் நிறுவனங்களுக்கு எழுதி அனுப்பி இன்னும் நல்ல வேலை பெற்று கொண்டேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-42126264311555600422015-03-26T11:51:16.106+05:302015-03-26T11:51:16.106+05:30சட்டம் என்பது மரச்சட்டமா.... அல்லது அடக்கி ஒடுக்க...சட்டம் என்பது மரச்சட்டமா.... அல்லது அடக்கி ஒடுக்கும் அரசியல் சட்டமா..? எந்த சட்டமென்று தெரியவில்லை..நண்பரேவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-18515753214284804702015-03-26T11:18:19.165+05:302015-03-26T11:18:19.165+05:30மந்திரத்தில் மாங்காய வரவழைக்க முடியாது.
மரம் வளர்...மந்திரத்தில் மாங்காய வரவழைக்க முடியாது. <br />மரம் வளர்த்து மாங்காய் வர வழைக்க முடியும்!<br />அறிவியல் உண்மையை சொன்னதற்கு தோழருக்கு<br />தோரணம் கட்டி வாழ்த்து சொல்கிறேன்.<br />ஆனால்?<br />மாங்காய் மரம் நடுவதற்குரிய விதையை விதைக்கும்போது<br />மந்திரம் போட்டு விதைக்கும் மாங்காய் மடையர்களுக்கு என்ன சொல்ல்ப் போகிறீர்கள் தோழரே?<br />(சட்டம் என்னும் மாங்காய் மரம் கண்களுக்கு தெரிகிறதா?°<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-28172643706244537262015-03-25T21:45:57.706+05:302015-03-25T21:45:57.706+05:30நான்தான் தவறுதலாக புரிந்துகொண்டேனா... அல்லது தாங்க...நான்தான் தவறுதலாக புரிந்துகொண்டேனா... அல்லது தாங்கள்தான் தற்போது சொன்ன கருத்துரை போல் சொல்ல மறந்துவிட்டிர்களா..? எனக்கு தெரியவில்லைங்க..திரு.mageswari balachandran அவர்களேவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-46131338293238928442015-03-25T21:41:45.189+05:302015-03-25T21:41:45.189+05:30முதல்வரி தத்துவமா..??...நிஜந்தானா அய்யா...!!!முதல்வரி தத்துவமா..??...நிஜந்தானா அய்யா...!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-2431155901426946402015-03-25T21:39:56.674+05:302015-03-25T21:39:56.674+05:30ஏற்கனவே... உதை வாங்கிட்டேன் அய்யா....ஏற்கனவே... உதை வாங்கிட்டேன் அய்யா....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-83106770098442254612015-03-25T16:30:15.033+05:302015-03-25T16:30:15.033+05:30ஏங்க நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன தேவை.......மாங...ஏங்க நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன தேவை.......மாங்கா மடையன்னோ , அம்மா பக்தன் என்றோ இனி ஒன்ன சொல்ல மாட்டேன்டா தம்பி இது தேவையா?<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-51389217510710204012015-03-25T16:16:05.418+05:302015-03-25T16:16:05.418+05:30முதல் வரி அருமையான தத்துவம்.முதல் வரி அருமையான தத்துவம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-39394874309384948052015-03-25T13:23:36.783+05:302015-03-25T13:23:36.783+05:30எங்கோ உதைக்குதே!எங்கோ உதைக்குதே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-33668878263186575482015-03-25T12:03:11.022+05:302015-03-25T12:03:11.022+05:30எல்லோரும் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் போது... ...எல்லோரும் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் போது... தேவைக்கு கூட கிடைக்கமால் அவதிபடும்போது..அந்த தேவையினை கருதி.......திரு.mageswari balachandran அவர்களே!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-61340954516582426582015-03-25T11:38:19.602+05:302015-03-25T11:38:19.602+05:30உங்களுக்கு இது தேவையா?,,,,,,,,,,,,உங்களுக்கு இது தேவையா?,,,,,,,,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-34919416623890019872015-03-25T09:52:54.427+05:302015-03-25T09:52:54.427+05:30வணக்குமுங்க..... “குருஜி” பட்டம் வாங்குவதற்கெல்லா...வணக்குமுங்க..... “குருஜி” பட்டம் வாங்குவதற்கெல்லாம் எமக்கு தகுதியில்லீங்கோ.............வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-70733340668811840302015-03-25T09:51:01.767+05:302015-03-25T09:51:01.767+05:30பால் விலைய ஏத்தினவுகளுக்கும் பால்வில ஏறிப்போச்சுன...பால் விலைய ஏத்தினவுகளுக்கும் பால்வில ஏறிப்போச்சுன்னு புலம்புகிறவர்களுக்கும்.....“ பரிணாம மாற்றத்தில் தண்ணியில் இருந்தும் வெண்ணெய் வரலாம்”” என்ற உண்மைய நீங்களே புட்டு புட்டு வைங்க தல....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-60862526785545949342015-03-25T09:48:43.215+05:302015-03-25T09:48:43.215+05:30கருத்துரைக்கு நன்றிங்க....கருத்துரைக்கு நன்றிங்க....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-33756398778448146722015-03-25T09:48:16.246+05:302015-03-25T09:48:16.246+05:30தெரிஞ்சுபோச்சுதா.... நல்லது..நாளய பின்னிக்கி உதவு...தெரிஞ்சுபோச்சுதா.... நல்லது..நாளய பின்னிக்கி உதவும்..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-77079341811306763622015-03-25T09:46:32.378+05:302015-03-25T09:46:32.378+05:30தலைவர்களின் ..பொழப்பே.... அங்குத்தானே இருக்கிறது.....தலைவர்களின் ..பொழப்பே.... அங்குத்தானே இருக்கிறது..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-58537721462193071632015-03-25T08:32:14.805+05:302015-03-25T08:32:14.805+05:30குருஜிக்கு வணக்கம்... ஹா... ஹா...குருஜிக்கு வணக்கம்... ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-59800355702023764982015-03-25T08:09:53.089+05:302015-03-25T08:09:53.089+05:30தல ! பிக் பேங் தியரிய கொஞ்சம் விளக்கமுடியுமா ? விஞ...தல ! பிக் பேங் தியரிய கொஞ்சம் விளக்கமுடியுமா ? விஞ்ஞானிகள் சொல்ற காரணம் ஒரு பொட்டு மண் சைஸ் கூட இல்லாத துகள் ஒன்னு வெடிச்சுதான் இந்த பிரபஞ்சமும் கோடிக்கணக்கான சூரியனும் உரவாச்சுனு சொல்றாங்க . இந்த உலகில் தோன்றிய முதல் மனித உயிரி சைனோ பாக்டிரியா , நம்ம உடல்ல இருக்க முடியவிட மிகமிகச்சிறிது .. அதுல இருந்துதான் டைனோசர் முதற்கொண்டு நீலத்திமிங்கலம் வரை எல்லாமே உருவாச்சு . பரிணாம மாற்றத்தில் தண்ணியில் இருந்தும் வெண்ணெய் வரலாம் . கொஞ்சம் நல்லா ஆராஞ்சுப்பாத்திங்கணாஉண்மை புரியும் . <br /><br />தம+மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-56596355625767230682015-03-25T02:02:01.278+05:302015-03-25T02:02:01.278+05:30அருமை.அருமை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-58560366096919701892015-03-24T23:04:23.084+05:302015-03-24T23:04:23.084+05:30யாரைச்சொல்றீங்கனு தெரிஞ்சு போச்சு தோழரே...யாரைச்சொல்றீங்கனு தெரிஞ்சு போச்சு தோழரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-17969584048485331112015-03-24T23:00:56.397+05:302015-03-24T23:00:56.397+05:30தொண்டனுக்கு புரிஞ்சு போச்சு ,தலைவர்கள் தீச்சட்டி ...தொண்டனுக்கு புரிஞ்சு போச்சு ,தலைவர்கள் தீச்சட்டி தூக்குவதை விடுவார்களா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com