tag:blogger.com,1999:blog-2695170868283667152.post478484761239466574..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : மழை நீரில் கால் பதிக்காத சீமாட்டி...........வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-50722049997285843502015-12-06T13:25:24.145+05:302015-12-06T13:25:24.145+05:30பார்ப்போம் என்ன ஆகும் என்று,..........
பார்ப்போம் என்ன ஆகும் என்று,..........<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-3756447046464271452015-12-06T12:29:41.341+05:302015-12-06T12:29:41.341+05:30பார்ப்போம் என்ன ஆகும் என்று,
உணர்வார்களா ? இந்த ம...பார்ப்போம் என்ன ஆகும் என்று,<br /><br />உணர்வார்களா ? இந்த மக்கள்,,<br /><br />இது இல்லை என்றால் அது அவ்வளவு தான்,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-25510633636273191822015-12-05T18:08:47.698+05:302015-12-05T18:08:47.698+05:30படம் பார்த்து புரிந்து கொண்டதற்கு நன்றி!!படம் பார்த்து புரிந்து கொண்டதற்கு நன்றி!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-67690845745149561772015-12-05T18:07:54.139+05:302015-12-05T18:07:54.139+05:30மண் சோறு சாப்பிட்டவர்கள் குற்ற வுணர்ச்சியால் வருத்...மண் சோறு சாப்பிட்டவர்கள் குற்ற வுணர்ச்சியால் வருத்தப்படபோவதில்லை..அடுத்து மண் சோறு திண்ணும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-39822889125140010952015-12-05T18:03:42.069+05:302015-12-05T18:03:42.069+05:30இந்தக் கருமத்த அரசை முட்டு கொடுத்து..தூக்கிவிட்டவ...இந்தக் கருமத்த அரசை முட்டு கொடுத்து..தூக்கிவிட்டவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-16332941047465267372015-12-05T17:34:31.989+05:302015-12-05T17:34:31.989+05:30படம் பார்த்தேன்... ப்பா...படம் பார்த்தேன்... ப்பா...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-82670094448711092882015-12-05T16:37:25.190+05:302015-12-05T16:37:25.190+05:30இந்த சீமாட்டியின் கால்கள் ஒருபோதும் வெள்ளத்தை தொடவ...இந்த சீமாட்டியின் கால்கள் ஒருபோதும் வெள்ளத்தை தொடவே தொடாது நண்பர். இந்த சீமாட்டி செய்த குற்றத்தில் இருந்து தண்டணையில்லாம தப்ப வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்ட மக்களை என்னவென்பது! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-60331311122953107592015-12-05T12:34:15.506+05:302015-12-05T12:34:15.506+05:30’இது அரசை குற்றம் சொல்ல வேண்டிய தருணம் இல்லை’ என்க...’இது அரசை குற்றம் சொல்ல வேண்டிய தருணம் இல்லை’ என்கிறார்கள் பலர். வேற என்ன செய்யலாம்? ராஜபக்ஷேவை குற்றம் சொல்லுவோமா? இது எதற்கும் வக்கற்ற செயலற்ற அரசு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இதற்கு மேலும் என்ன கருமத்துக்கு இந்த அரசுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்?<br /><br />பாரதி தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-87840516598299180332015-12-04T22:35:49.780+05:302015-12-04T22:35:49.780+05:30அந்த கஷ்டத்தைதான் சொன்னேன் நண்பரே........அந்த கஷ்டத்தைதான் சொன்னேன் நண்பரே........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-39528215225105436332015-12-04T21:15:08.069+05:302015-12-04T21:15:08.069+05:30தோழரே ,அவரவர் கஷ்டம் அவரவருக்கு :)தோழரே ,அவரவர் கஷ்டம் அவரவருக்கு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-34582748611133468362015-12-04T19:43:09.518+05:302015-12-04T19:43:09.518+05:30அந்த குளத்தை..திறந்துவிடாதீர்கள நண்பரே.....ஏற்கனவே...அந்த குளத்தை..திறந்துவிடாதீர்கள நண்பரே.....ஏற்கனவே..வீட்டைச்சுற்றி மழைநீர் தேங்கி கிடக்கிறது.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-29492906091270956562015-12-04T19:39:02.847+05:302015-12-04T19:39:02.847+05:30நம்பிக்கை தானே வாழ்க்கை...நம்புகிறேன் நண்பரே....நம்பிக்கை தானே வாழ்க்கை...நம்புகிறேன் நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-574872499609064532015-12-04T19:02:25.599+05:302015-12-04T19:02:25.599+05:30கடைசி வரிகள் படித்து என் கண்கள் குளமாகி விட்டது நண...கடைசி வரிகள் படித்து என் கண்கள் குளமாகி விட்டது நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-32784896873601339242015-12-04T18:42:49.717+05:302015-12-04T18:42:49.717+05:30இவர்களுக்கும் காலம் ஒருநாள் கால் கூடும் நண்பரே.......இவர்களுக்கும் காலம் ஒருநாள் கால் கூடும் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com