tag:blogger.com,1999:blog-2695170868283667152.post494770405215078729..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : போதும்மடா ...சாமி.........வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-86968199125129678872015-12-10T18:25:53.076+05:302015-12-10T18:25:53.076+05:30தாங்கள் சொல்வதுதான் சரி..நண்பரே........தாங்கள் சொல்வதுதான் சரி..நண்பரே........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-73781068084181455872015-12-10T11:45:17.368+05:302015-12-10T11:45:17.368+05:30ஓ இப்படி வேறு சொல்லுகின்றார்களா??!!! வந்தாரை வாழவை...ஓ இப்படி வேறு சொல்லுகின்றார்களா??!!! வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அல்லவா? இங்கு பல இயங்குவதே வெளியிடங்களிலிருந்து வந்தவர்களால்தானே...<br /><br />நண்பரே! யார் வந்தாலும் வராவிட்டாலும் சென்னை நாறிக்கொண்டுதான் இருக்கின்றது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-22142163256063201082015-12-09T20:33:50.675+05:302015-12-09T20:33:50.675+05:30 சில தமிழினவாதிகள் ‘வந்தேறிகள்’ என்று வன்மத்துடன் ... சில தமிழினவாதிகள் ‘வந்தேறிகள்’ என்று வன்மத்துடன் விளிக்கின்றனர். இந்த ‘வந்தேறிகள்’ இல்லை என்றால் வந்தவர்கள் குந்தியிருக்கும் சென்னை மாநகரம் நாறிப்போகுமென்ற விபரம் தெரியவில்லையே நண்பரே........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-12135064771477968022015-12-09T18:58:14.268+05:302015-12-09T18:58:14.268+05:30இது தப்பு....இருந்து போராடி காடியிருக்கவேண்டும்......இது தப்பு....இருந்து போராடி காடியிருக்கவேண்டும்...என் மனைவியும் பிள்ளைகளும் சென்னையின் வேளச்சேரியில் தான் இருக்கின்றனர்...வந்தேறிகளாக இருக்கலாம்...துன்பம் வரும்போது ஓடுகாளிகளாகவா இருப்பது?மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-41824048375748559072015-12-09T11:54:32.971+05:302015-12-09T11:54:32.971+05:30நல்ல பகிர்வு,நல்ல பகிர்வு,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-52301491340548953682015-12-09T09:26:59.890+05:302015-12-09T09:26:59.890+05:30திரும்ப வந்தாகத்தானே வேண்டும்.
“அற்ற குளத்தின் அற...திரும்ப வந்தாகத்தானே வேண்டும்.<br /><br />“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்<br />உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்<br />கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே<br />ஒட்டி யுறுவார் உறவு“<br /><br />குளத்தில் நீரில்லாவிட்டால், பறவைகள் பறந்து வேறிடம் தேடும்.<br />ஆனால் போக்கிடம் இல்லாத கொட்டியும் ஆம்பலும்....????<br />மடியின் மடிந்து, மீண்டும் துளிர்க்கும் காலம் வரும்வரை அங்கேயே காத்திருக்க வேண்டும்.<br />இன்பத்தில் பங்கு கொண்டு துன்பத்தில் விட்டு ஓடிப்போகிறவர்கள் உறவல்லர்.<br />இன்பத்தில் மகிழ்ந்தது போலவே துன்பத்திலும் இருந்து உதவுகின்றவர்களே உறவாவார் என்கிறாள் அவ்வை.<br /><br />தங்களின் பதிவு காணத் தோன்றியது.<br /><br />தொடர்கிறேன் வலிப்போக்கரே!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-18536218542937482692015-12-09T02:58:26.217+05:302015-12-09T02:58:26.217+05:30அவலமான நிலையை யார் விரும்புவார்கள்??அவலமான நிலையை யார் விரும்புவார்கள்??தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-91821319837724029602015-12-09T01:18:18.388+05:302015-12-09T01:18:18.388+05:301. சொடுக்கி >>>> சென்னை வெள்ள பேரிடரில...1. சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.sg/2015/12/1.html" rel="nofollow">சென்னை வெள்ள பேரிடரில் தலைவிரித்தாடிய ஜிஹாதிகள். பகுதி 1. </a></b> << < படிக்கவும். <br /><br />2. சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.sg/2015/12/2.html" rel="nofollow">தமிழகத்தில் கொட்டமடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள். பகுதி 2.</a></b> <<< படிக்கவும்.<br /><br />3. சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.sg/2015/12/3.html" rel="nofollow">தமிழக பேரிடரில் தீவிரவாதிகளின் அநியாயங்கள். பகுதி 3. </a></b> <<< படிக்கவும்<br /><br />4. சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.sg/2015/12/thatstamil-4.html" rel="nofollow"> வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்தின் உச்சம் - தட்ஸ்தமிழ் THATSTAMIL. பகுதி 4.</a></b> <<< படிக்கவும்.<br /><br />5. Posted by S.Raman, Vellore .சொடுக்கி >>>> <b><a href="http://ramaniecuvellore.blogspot.com/2015/12/blog-post_8.html" rel="nofollow">காவிகளின் கயவாளித்தனம் </a></b> <<< படிக்கவும்.<br />VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-33410038366340182592015-12-08T23:09:57.763+05:302015-12-08T23:09:57.763+05:30போதுமடா சாமி..!
த ம 3போதுமடா சாமி..!<br />த ம 3S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-37459553522334486272015-12-08T20:50:20.567+05:302015-12-08T20:50:20.567+05:30பிழைக்க வந்தவன் தப்பிச்சுகிட்டான். மக்கள் உயிரோடு ...பிழைக்க வந்தவன் தப்பிச்சுகிட்டான். மக்கள் உயிரோடு இருக்கனும்னு சொல்லுறவன் வாயிலயும் ஸ்டிக்கர் ஒட்டுறான் எப்படித்தான் உதவறது. ஒரு வழியும் தெரியல.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-75384217870675448502015-12-08T19:02:16.133+05:302015-12-08T19:02:16.133+05:30மூணு லட்சம்தானா ,கூடவே இருக்கும் :)மூணு லட்சம்தானா ,கூடவே இருக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-86502971526584882962015-12-08T18:47:13.738+05:302015-12-08T18:47:13.738+05:30நன்றி! நண்பரே....நன்றி! நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-78579910596099271922015-12-08T18:41:38.243+05:302015-12-08T18:41:38.243+05:30இதுதான் உண்மை நிலை நண்பா அருமையாக சொன்னீர்கள்இதுதான் உண்மை நிலை நண்பா அருமையாக சொன்னீர்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com