tag:blogger.com,1999:blog-2695170868283667152.post6382232366571884456..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : உலக வரலாற்றில் பாட்டாளி வர்க்க ஆசான்.வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-16667680219750150382016-11-06T07:54:59.374+05:302016-11-06T07:54:59.374+05:30சேமித்து வைத்து கொள்ள வேண்டிய கட்டுரை... நன்றி ஜி....சேமித்து வைத்து கொள்ள வேண்டிய கட்டுரை... நன்றி ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-60455563120591447622016-11-05T20:50:25.029+05:302016-11-05T20:50:25.029+05:30காரல் மார்க்ஸ்சின் வாழ்க்கை வரலாறு உங்கள் விரல் நு...காரல் மார்க்ஸ்சின் வாழ்க்கை வரலாறு உங்கள் விரல் நுனியில் இருக்கும் என்பதை அறிவேன்.<br />மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல் ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால் இல்லை!!! உல் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும் பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.//<br /><br />இந்தியாவில் இல்லை, <br />ஆனால் மேற்குலக முதலாளித்துவத நாடுகளில் பென்சிலை தயாரிக்கும் தொழிலாளியும் இலாபத்தை பெற்று கொள்வது உறுதி செய்யபட்டுள்ளது.<br />//காரல் மார்க்ஸ் -<br />கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!//<br />அவர் கிறிஸ்தவனாக வாழ்ந்திருந்தால் மதங்கள் ஒரு போதை என்ற உண்மையை சொல்லியிருக்கவே மாட்டாரே!<br />யேசு கிறிஸ்த்துவே உங்களுக்கு விடிவு தருவார் என்றல்லவா சொல்லியிருப்பார்! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-59613279584011814822016-11-05T20:25:21.862+05:302016-11-05T20:25:21.862+05:30அருமையான தகவல்
உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்ப...அருமையான தகவல்<br /><br /><br />உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...<br />https://plus.google.com/u/0/communities/110989462720435185590Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-71876728023418847952016-11-05T19:49:06.427+05:302016-11-05T19:49:06.427+05:30முழுமையாக படித்தேன் நான் முதன் முலாக அறிகின்றேன் ந...முழுமையாக படித்தேன் நான் முதன் முலாக அறிகின்றேன் நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-29117742481843185872016-11-05T18:15:58.112+05:302016-11-05T18:15:58.112+05:30அறியாத சில தகவல்கள்.பகிர்வுக்கு நன்றிகள்.அறியாத சில தகவல்கள்.பகிர்வுக்கு நன்றிகள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-43943992773132136262016-11-05T18:14:14.585+05:302016-11-05T18:14:14.585+05:30ரைன் நதியோரம் பிறந்து ,நதிக்கரையோர மனித வரலாற்றில்...ரைன் நதியோரம் பிறந்து ,நதிக்கரையோர மனித வரலாற்றில் புதிய மைல் கல்லை நட்டு ,உலகத்தின் போக்கையே மாற்றியமைத்த மாபெரும் அறிஞரின் வரலாற்றுச் சுருக்கம் அருமை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com