tag:blogger.com,1999:blog-2695170868283667152.post6501676730894900249..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : இந்தியாவின் மோசடி தந்தை.......................வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-80721119893947637132012-07-29T15:18:35.964+05:302012-07-29T15:18:35.964+05:30நீங்க சொல்ற லாஜிக் சரியில்லயே !!!நீங்க சொல்ற லாஜிக் சரியில்லயே !!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-20155419805305015392012-07-29T15:17:21.988+05:302012-07-29T15:17:21.988+05:30தொழிலுக்கோ,சொந்த தேவைக்கோ கடன் வாங்கியதை, மொங்கா ப...தொழிலுக்கோ,சொந்த தேவைக்கோ கடன் வாங்கியதை, மொங்கா போட்டுலாமா??? வங்கியில் கடன் வாங்கிய முதலாளி<br />மார்கள் மாதிரி ஏமாத்திடலாமா?ஃ??????. ஹஹஹாவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-44476143530544200322012-07-29T15:14:29.828+05:302012-07-29T15:14:29.828+05:30வேறு ஒன்றும் வேண்டாம், நான் உங்களிடம் கடன் வாங்கிய...வேறு ஒன்றும் வேண்டாம், நான் உங்களிடம் கடன் வாங்கியிருக்கிறேன். அடைக்கமுடியவில்லை, என்ன செய்வீர்கள்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-89003519740864694172012-07-29T15:11:17.567+05:302012-07-29T15:11:17.567+05:30எதுக்கு உள்நாட்டு தந்தையே மோசடி தந்தையா இருக்கும்ப...எதுக்கு உள்நாட்டு தந்தையே மோசடி தந்தையா இருக்கும்போது<br />அயல் நாட்டு தந்தை நேர்மையாகவா இருப்பாரு??வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-38382678257273316172012-07-29T09:30:03.303+05:302012-07-29T09:30:03.303+05:30காந்தியின் போராட்டம் மட்டுமே தான் சுதந்திரம் வாங்க...காந்தியின் போராட்டம் மட்டுமே தான் சுதந்திரம் வாங்கியது என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை தான் .. ஆனால் என்ன உங்க லாஜிக் எனப் புரியவில்லை ... !!! மகன் பெற்றக் கடனை தந்தை ஏன் அடைக்க வேண்டும் என எனக்குப் புரியவில்லை ? அதே போல தந்தைப் பெற்றக் கடனை மகனும் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை ... !!! கணவன் பெற்ற கடனுக்கு மனைவியும், மனைவி பெற்றக் கடனுக்கு கணவனும் கூட பொறுப்பல்ல !!! <br /><br />உதாரணத்துக்கு .. இந்தியா அமெரிக்காவிடம் பெற்றக் கடனை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் செலுத்த வேண்டும் என்று சொன்னால் ஏற்க முடியுமா ? இந்தியர்களுக்கு இந்தியா தானே தாய்நாடு !!! அதே போல் தான் இதுவும் ... !!!<br /><br />காந்தி செய்ததில் எந்த தவறும் இருந்தத்தாக எனக்குத் தெரியவில்லை சகோ. வேறு யாரும் காந்தியின் பெயரைப் பயன்படுத்தி கடன் வாங்கக் கூடாது என்பதற்காக பத்திரிக்கையில் வெளியிடவும் செய்தார்... <br />இன்று உள்ள அரசியல்வாதிகள் போல கடன் கேட்க போனவனை கட்டிவைத்தா உதைத்தார் ... !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-59994651764970120352012-07-29T06:04:31.023+05:302012-07-29T06:04:31.023+05:30இது நல்ல காமெடி ... ஒருத்தர் வாங்கிய கடனை இன்னும் ...இது நல்ல காமெடி ... ஒருத்தர் வாங்கிய கடனை இன்னும் ஒருத்தர் என்ன அடைக்க வேண்டும்....<br /><br />ஒரு தந்தை.. ஒரு மகன் 18 வயசு வரைக்கும்... பொறுப்பு ஆகலாம்.. அதுக்கு பிறகு எதுக்கு பொறுப்பு ஏத்துக்கணும்..<br /><br />ரொம்ப கஷ்ட பட்டு... காந்தி பத்தி தப்ப எழுத முயற்சி செய்ததுக்கு நன்றி.. ஹஹஹாmayaveehttps://www.blogger.com/profile/12045551556041176262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-14057671667683253272012-07-29T00:39:37.635+05:302012-07-29T00:39:37.635+05:30//Rajan7/28/2012 08:23:00 PM
அவரவர் கடன் அவரவருடைய...//Rajan7/28/2012 08:23:00 PM<br />அவரவர் கடன் அவரவருடையதே.. தந்தையை போலவே மகன் இருப்பான் என்று எண்ணி கடன் தந்தவர் தான் முட்டாள். குடுக்கும் பொது தந்தையை கேட்டா அவர் கடன் குடுத்தார். அப்படி அவர் உத்திரவாதம் ஏதும் ஏற்று இருந்தால் மட்டுமே அவர் பொறுப்பாவார்.<br /><br />பதிலளிநீக்கு<br />பதில்கள்தோழர் வலிப்போக்கன்7/28/2012 08:32:00 PM<br />மகனே. ஒருவருக்கு பணம் கொடுத்து இருக்காருன்னு வச்சுகிருவோம்.கடன்பட்டவர்.உங்க மகனிடம் கடன் வாங்கினேன் என்று திருப்பி கொடுத்தா... எனக்கும் அவனுக்கும்<br />சம்பந்தமில்லை என்று சொல்வாரா?<br /><br />//<br /><br /> நண்பரே, முதலிலேயே சொல்லி விடுகிறேன் நான் காந்தி ஆதரவாளானோ இல்லை எதிர்ப்பாளனோ கிடையாது. தவிரவும் அந்நிலைப் பற்றி எந்த முடிவும் என்னிடம்` இல்லை.<br />என்னுடைய கேள்வி ராஜனுக்கு நீங்கள் அளித்த பதிலுக்கு மட்டும் தான்.<br />எப்படி நீங்களே அப்படி கற்பனை பண்ணிக்கிறீங்க<br />// ஒருவருக்கு பணம் கொடுத்து இருக்காருன்னு வச்சுகிருவோம்.கடன்பட்டவர்.உங்க மகனிடம் கடன் வாங்கினேன் என்று திருப்பி கொடுத்தா... எனக்கும் அவனுக்கும்<br />சம்பந்தமில்லை என்று சொல்வாரா?//<br />அதன்படியே நடந்திருக்குமானால் அவர் அப்படித்தான் சொல்லியிருப்பார் என்று நான் சொல்கிறேன் என்றால்<br />இதை எதை வைத்துக் கொண்டு மறுத்தளிப்பீர்கள் நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-61865732159892088522012-07-28T22:51:33.066+05:302012-07-28T22:51:33.066+05:30அப்படின்னா ஒரு அயல்நாட்டானை தேசத் தந்தையாக்கிக் கொ...அப்படின்னா ஒரு அயல்நாட்டானை தேசத் தந்தையாக்கிக் கொள்ளலாம்! அதுவே செஞ்சி(நி)ந்தனை!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-22870830902482150492012-07-28T20:32:27.020+05:302012-07-28T20:32:27.020+05:30மகனே. ஒருவருக்கு பணம் கொடுத்து இருக்காருன்னு வச்சு...மகனே. ஒருவருக்கு பணம் கொடுத்து இருக்காருன்னு வச்சுகிருவோம்.கடன்பட்டவர்.உங்க மகனிடம் கடன் வாங்கினேன் என்று திருப்பி கொடுத்தா... எனக்கும் அவனுக்கும்<br />சம்பந்தமில்லை என்று சொல்வாரா?வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-34112162736520438642012-07-28T20:23:14.896+05:302012-07-28T20:23:14.896+05:30அவரவர் கடன் அவரவருடையதே.. தந்தையை போலவே மகன் இருப்...அவரவர் கடன் அவரவருடையதே.. தந்தையை போலவே மகன் இருப்பான் என்று எண்ணி கடன் தந்தவர் தான் முட்டாள். குடுக்கும் பொது தந்தையை கேட்டா அவர் கடன் குடுத்தார். அப்படி அவர் உத்திரவாதம் ஏதும் ஏற்று இருந்தால் மட்டுமே அவர் பொறுப்பாவார்.Rajanhttps://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com