tag:blogger.com,1999:blog-2695170868283667152.post7946899915649797396..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : புதைக்கப்பட்ட மொழியை..தோண்டி எடுத்து உயிர் கொடுத்த அறிஞர்.வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-14199438751488637272014-12-29T23:24:06.805+05:302014-12-29T23:24:06.805+05:30உண்மைதான் திரு. வேக நரி அவர்களே... சாதிவெறியாலும்,...உண்மைதான் திரு. வேக நரி அவர்களே... சாதிவெறியாலும், அடிமை மோகத்தாலும்தான் இந்த நிலைமை ஏற்ப்பட்டுவிட்டது.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-14985226953621708832014-12-29T23:22:10.728+05:302014-12-29T23:22:10.728+05:30உண்தைான் அய்யா.. கால்டுவெல்லின் ஆய்வு “ பறையர்களே ...உண்தைான் அய்யா.. கால்டுவெல்லின் ஆய்வு “ பறையர்களே பூர்வீகத் தமிழர்கள் என்று நிறுவினார். <br /><br /> பாரப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக் கொண்ட சற்சூத்திர தமிழர்கள், தாழ்த்தப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுத்த சாதி வெறியில்தான் ,“ தூக்குடா அந்தப் பக்கங்களை எனத தூக்கிவிட்டனர்“வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-79689144210202899632014-12-29T16:44:28.043+05:302014-12-29T16:44:28.043+05:30இன்றைய காலத்தில் தமிழை பேசவோ படிக்கவோ வெட்கபடுகிறவ...இன்றைய காலத்தில் தமிழை பேசவோ படிக்கவோ வெட்கபடுகிறவர்கள் தமிழக தமிழர்கள் தான். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-14664716955567873682014-12-29T16:27:38.607+05:302014-12-29T16:27:38.607+05:30த ம 4த ம 4ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-90552240248245061252014-12-29T16:26:59.129+05:302014-12-29T16:26:59.129+05:30அய்யா வணக்கம்!
கார்டுவெல் திராவிடத் தொல்குடிகள் மற...அய்யா வணக்கம்!<br />கார்டுவெல் திராவிடத் தொல்குடிகள் மற்றும் சாதிகள் பற்றி முன்னுரையில் கூறி இருந்த பலபக்கக் கருத்துகளை நீக்கி விட்டே, அவர் ஆய்ந்தெழுதிய,“A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH INDIAN FAMILY OF LANGUAGE“ பதிப்பிக்கப் பட்டுவந்தது. பறையர், தோடர் முதலிய இனங்கள் தமிழின் தொல்குடிகள் எனக் குறிப்பிட்டிருந்தார் அவர். அவர் கூறிய கருத்துகளை மறுக்க முடியவில்ல என்ன செய்யலாம்,“ தூக்குடா அந்தப் பக்கங்களை எனத தூக்கிவிட்டனர்“<br />உங்கள் கட்டுரை காணத் தோன்றுகின்றன நம் தமிழ் வரலாற்றின் மறைக்கப்பட்ட இன்னும் பல பக்கங்கள்!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-5002300151884597662014-12-29T16:05:43.325+05:302014-12-29T16:05:43.325+05:30உண்மையில் நான் சிகப்பு சிந்தனையாளராக இருப்பதால்தான...உண்மையில் நான் சிகப்பு சிந்தனையாளராக இருப்பதால்தான் விறுப்பு வெறுப்பு இன்றி அறிஞர் கால்டுவெல் பற்றி அறிந்து அவரைப்பற்றி பதிவிட்டுள்ளேன் நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-88550428795412632072014-12-29T16:02:04.150+05:302014-12-29T16:02:04.150+05:30தாங்கள் கடல்கடந்து இருப்பதால் தெரிய வாய்ப்பில்லைதா...தாங்கள் கடல்கடந்து இருப்பதால் தெரிய வாய்ப்பில்லைதான் நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-68280760294274878542014-12-29T16:01:08.857+05:302014-12-29T16:01:08.857+05:30கால் தூசுக்கு ஆகாதவர்கள், நாறவாய்க்கு பாராட்டுவிழா...கால் தூசுக்கு ஆகாதவர்கள், நாறவாய்க்கு பாராட்டுவிழா நடத்துகிறார்கள்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-38381017346327861882014-12-28T23:28:44.589+05:302014-12-28T23:28:44.589+05:30நன்றி நண்பரே!
இதுபோன்ற அரிய பாராட்டினை உரியவர்களுக...நன்றி நண்பரே!<br />இதுபோன்ற அரிய பாராட்டினை உரியவர்களுக்கு<br />"கால்டூவெல்" சேர்த்தமைக்கு! <br />உண்மையில் நீங்கள் சிகப்பு சிந்தனையாளரோ என்றிருந்தேன்!<br />அது பொய் நண்பரே!<br />சிறந்த சிந்தனையாளர்<br />அதுதான் உண்மை!<br />(குடிக்கு கூஜா தூக்கும் உலகத்தில்<br />மேல்மாடிக்கு(மூளை) ஒரு பிடி கருத்தை<br /> படி என்று சொல்லும் உமது கருத்தை<br />கால்டூவெல் கல்வெட்டே போற்றும்!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலு<br /><br />(தோழரே இந்த கருத்து கசையடிக்கு பயந்து அல்ல)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-15268784895790800072014-12-28T23:17:33.042+05:302014-12-28T23:17:33.042+05:30
நண்பரே புதுமையான விடயமாக இருக்கிறதே.... எமக்கு..
...<br />நண்பரே புதுமையான விடயமாக இருக்கிறதே.... எமக்கு..<br /><br />தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-48684572471385298112014-12-28T21:28:28.828+05:302014-12-28T21:28:28.828+05:30கால்டு வெல்லின் கால் தூசுக்கு சமமாக மாட்டார்கள் இந...கால்டு வெல்லின் கால் தூசுக்கு சமமாக மாட்டார்கள் இந்த' நாற' வாய்க்காரர்கள் !<br />த ம 1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com