tag:blogger.com,1999:blog-2695170868283667152.post8777907103217844831..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : அம்பேத்கர் பற்றி பெரியார்.......வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-55828626547054090302015-04-14T18:26:12.650+05:302015-04-14T18:26:12.650+05:30வாழ்நாள் முழுதும் சமூக சமநிலைக்காக பாடுபட்டவர் அம்...வாழ்நாள் முழுதும் சமூக சமநிலைக்காக பாடுபட்டவர் அம்பேத்கார்.இன்றைய மாற்றங்களுக்கு வித்திட்ட பெருமகன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-26838815591130180992015-04-14T16:36:07.089+05:302015-04-14T16:36:07.089+05:30தகவல்களுக்கு நன்றி நண்பர்.
//அந்தச் சமயத்தில்தான் ...தகவல்களுக்கு நன்றி நண்பர்.<br />//அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவு செய்து அவசரப்பட்டுச் சேர்ந்து-விடாதீர்கள்.குறைந்தது 1லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். // <br />அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய பெரியவர்,ஒரு அறிஞர், பகுத்தறிவாதி இப்படி செய்ய நினைக்கலாமா? <br />இஸ்லாம் ஆக மதம் மாறபோக இருந்த அம்பேத்கருக்கு, தமிழக பகுத்தறிவாதிகள் குறைந்தது ஒரு லட்சம் பேராவது உங்க பின்னால் இஸ்லாமுக்கு மதம் மாறி வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும் என்கிறார்கள். ஒரு லட்சம் பேர் இஸ்லாமியர்களாக மதம் மாறினால் தமிழக பகுத்தறிவாளர்களுக்கு ஓகே. பகுத்தறிவாளர்கள் செய்கிற செயல்களா இவை :( வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-88810396740047140732015-04-14T13:19:09.205+05:302015-04-14T13:19:09.205+05:30அன்பு
வலிப்போக்கன்
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம்...அன்பு <br />வலிப்போக்கன் <br />வணக்கம்!<br />மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!<br />இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br /><br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM<br /><br />சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக!<br /><br />நித்திரையில் கண்ட கனவு<br />சித்திரையில் பலிக்க வேண்டும்!<br />முத்திரைபெறும் முழு ஆற்றல்<br />முழு நிலவாய் ஒளிர வேண்டும்!<br /><br /><br />மன்மத ஆண்டு மனதில்<br />மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!<br />மங்கலத் திருநாள் வாழ்வில்!<br />மாண்பினை சூட வேண்டும்!<br /><br />தொல்லை தரும் இன்னல்கள்<br />தொலைதூரம் செல்ல வேண்டும்<br />நிலையான செல்வம் யாவும்<br />கலையாக செழித்தல் வேண்டும்!<br /><br />பொங்குக தமிழ் ஓசை<br />தங்குக தரணி எங்கும்!<br />சீர்மிகு சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக! வருகவே!<br /><br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-68656743570922834952015-04-14T10:59:13.499+05:302015-04-14T10:59:13.499+05:30நன்றி! அய்யா.........நன்றி! அய்யா.........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-91893406631169941082015-04-14T08:59:25.793+05:302015-04-14T08:59:25.793+05:30அருமையான பதிவு... வாழ்த்துக்கள் அருமையான பதிவு... வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-29975373497465946032015-04-14T08:40:25.003+05:302015-04-14T08:40:25.003+05:30அந்த பத்திகளை தேர்வு செய்துவிட்டு "strike-ou...அந்த பத்திகளை தேர்வு செய்துவிட்டு "strike-out" எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை அய்யா... அதற்கு திசை வழி காட்டினால் பிடித்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும் அய்யா...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-24093212144974978182015-04-14T08:15:05.570+05:302015-04-14T08:15:05.570+05:30அந்த பத்திகளை எல்லாம் தேர்வு செய்து "strike-o...அந்த பத்திகளை எல்லாம் தேர்வு செய்து "strike-out" என்பதை சொடுக்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-15990772083201259512015-04-14T07:44:08.296+05:302015-04-14T07:44:08.296+05:30 வாழ்த்துக்களுக்கு நன்றி! வாழ்த்துக்களுக்கு நன்றி! வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-4004466328097418202015-04-14T07:43:28.299+05:302015-04-14T07:43:28.299+05:30நல்லது அப்படியே குறிப்பிட்டு விடுகிறேன். நண்பரே......நல்லது அப்படியே குறிப்பிட்டு விடுகிறேன். நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-83094867909383124692015-04-14T07:41:15.971+05:302015-04-14T07:41:15.971+05:30தங்களின் கருத்துரைக்கு நன்றி ! அய்யா..தங்களின் கருத்துரைக்கு நன்றி ! அய்யா..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-25067341081666208422015-04-14T07:40:30.157+05:302015-04-14T07:40:30.157+05:30தங்களின் ஆவல் பதிவாக வர வாழ்த்துக்கள் அய்யா....தங்களின் ஆவல் பதிவாக வர வாழ்த்துக்கள் அய்யா....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-83611863140100875342015-04-14T07:38:55.545+05:302015-04-14T07:38:55.545+05:30அந்தக்கோடு எப்படி வந்தது என்று தெரியவில்லை நண்பரே....அந்தக்கோடு எப்படி வந்தது என்று தெரியவில்லை நண்பரே....நீக்க முயன்றும் என்னால் முடியவில்லை..நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-25812992801255042252015-04-14T05:48:47.974+05:302015-04-14T05:48:47.974+05:30தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-45778243218705546332015-04-13T20:18:40.650+05:302015-04-13T20:18:40.650+05:30அம்பேத்காரைப் பற்றி பெரியாரின் கருத்துக்கள் புரட்ச...அம்பேத்காரைப் பற்றி பெரியாரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை .<br />அண்ணல் என்பது பொதுவான சொல் ,அம்பேத்கார் என்றே தலைப்பில் குறிப்பிடலாமே !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-71308515132209294342015-04-13T19:28:20.349+05:302015-04-13T19:28:20.349+05:30என்ன கோபம் இருந்தாலும் மதம் மாறுதல் என்பது சரி என ...என்ன கோபம் இருந்தாலும் மதம் மாறுதல் என்பது சரி என எனக்கு படல, மேலும், தவறுகளை நாம் சுட்டிக்காட்டலாம், மாற்றலாம், ஒதுங்கி போவது தவறு சரியாக முடியுமா? அம்பேத்கார் மிகப்பெரிய அறிவாளி ஆனால் சரியான செயலாக இது இல்லை. அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். இருக்கலாமோ, தங்கள் பதிவுகள் வித்தியாசமாக வருகின்றது. வரட்டும். வாசிக்கிறோம். நன்றி. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-1863508143713434862015-04-13T18:41:42.563+05:302015-04-13T18:41:42.563+05:30அய்யா உங்களின் பதிவுகளைக் காணக்காணப் பண்டைய புத்தம...அய்யா உங்களின் பதிவுகளைக் காணக்காணப் பண்டைய புத்தம், சமணம் , உலோகாயுதம் போன்றவற்றின் கோட்பாடுகள் தத்துவங்கள் பற்றி எழுதும் ஆவல் மிகுபடுகிறது.<br /><br />த ம 2 <br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-12177762177745027192015-04-13T17:12:38.016+05:302015-04-13T17:12:38.016+05:30அறியாத விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே...
...அறியாத விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே...<br />எழுத்துகள் மீது ஏன் கோடுகள் இருக்கிறது ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com