tag:blogger.com,1999:blog-2695170868283667152.post484876444171094686..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : பெரியார் எனும் பகுத்தறிவுவாதி..........வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-84397344605202783682017-10-07T18:45:55.440+05:302017-10-07T18:45:55.440+05:30// நாத்திகன்:
நாத்திகன் என்பவன் கடவும் இல்லை என்பவ...// நாத்திகன்:<br />நாத்திகன் என்பவன் கடவும் இல்லை என்பவன் என்று அர்த்தம் கிடையாது. புராண, இதிகாச, வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களே, அவற்றை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்ப்பவர்களே நாத்திகர்.//<br />கடவுளை இல்லை என்று மறுப்பவர்கள் தமிழில் நாத்திகர் என்று அழைக்கபடுவார்கள் என்றே நான் இது வரை அறிந்தது. எனக்கு தெரிந்த ஒரு சில பாஷைகளிலும் அதன் பொருள் அப்படியே தான் உள்ளது.<br />பெரியார் சொன்னது போல் புராண, இதிகாச, வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களே அவற்றை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்ப்பவர்களே நாத்திகர் என்றால், புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்கள் ஆனால் அதே நேரம் மலைக் குகையில் கடவுள் வந்து எனக்கு கதை சொன்னார், என்று அடித்து விடுபவர்களும் அதை நம்புவர்களும், நாத்திகர்களாகிவிடுகிறார்கள் ஒரே குழப்பமான கொள்கை.<br />கடவுளை இல்லை என்று மறுப்பவர்களை தமிழில் எப்படி அழைக்க வேண்டும் என்பதை பெரியார் தொண்டன் வலிப்போக்கர் தெரிவிக்க வேண்டும்.<br />வலிபோக்கர் ஒரு மார்க்ஸியவாதி என்றல்லவா நான் முன்பு நினைத்திருந்தேன்.<br /> <br /> வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-32740727358396323412017-10-06T19:33:50.030+05:302017-10-06T19:33:50.030+05:30அதனால் தான் அவர் பெரியார்....அதனால் தான் அவர் பெரியார்....Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-37081097285068283342017-10-06T06:59:05.085+05:302017-10-06T06:59:05.085+05:30பெரியாரின் சிந்தனைகள்
என்றும்அழியாதுபெரியாரின் சிந்தனைகள்<br />என்றும்அழியாதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-11461128092080665892017-10-05T20:48:21.790+05:302017-10-05T20:48:21.790+05:30பெரியார் சொன்னது அனைத்தும் தீர்க்க தரிசனமான வார்த்...பெரியார் சொன்னது அனைத்தும் தீர்க்க தரிசனமான வார்த்தைகள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-30041776853896708462017-10-05T18:19:09.578+05:302017-10-05T18:19:09.578+05:30////மாற்றான் பெண்களிடம் கிருஷ்ணன் செய்த லீலையை பற்...////மாற்றான் பெண்களிடம் கிருஷ்ணன் செய்த லீலையை பற்றி வாய் பிளந்து பேசி கை தட்டி கேட்பவன், தனது வீட்டிலே கிருஷ்ணனை அதே லீலைகளை நடத்த விடுவானா ?////<br /><br />செருப்படி கேள்வி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com