வியாழன் 06 2018

நினைவலைகள்-33.

நீ..கருப்பு சட்டை............


தொடர்புடைய படம்







நட்ட சென்டர்
ராத்திரி  சாதரண
செல்போன்  ஒளியில்
அவசரத்துக்கு  ரோட்டின்
ஓரமாக நிற்கும்
 மரத்துக்கு அருகில்
 அமர்ந்து ராம்சேட்
சொக்கலால் பீடியை
பற்ற வைத்து
ஒரு சுண்டு
இழுத்து விட்டு
நிம்மதியாய் வாய்
மூக்கு  வழியாய்
புகை விட்ட
போது மரத்திலிருந்து
ஒரு குரல்..........

“அண்ணே எனக்கு
ஒரு பீடி
கொடுங்கன்ணே” என்று 
சுற்றும் முற்றும்
பார்த்தவர் வாயில்
புகைத்த பீடியை
புகைக்க மறந்து
விட்டு ஒரே
ஓட்டமாக வீடு
வந்து சேர்ந்தார்.

மறுநாள் காலை
அவரின் அனுபவத்தை
மற்றவரிடம் சொன்ன
போது  கேட்டவர்
அந்த மரத்துல
ஒருத்தன் தூக்கு
போட்டு செத்திருக்கான்
அண்ணே   அவன்தான்
அண்ணே போரவுங்க
வாரவுங்கிட்ட எல்லாம்
பீடி கேட்டு
நச்சரிக்கிறான் அண்ணே
என்ற  போது

கேட்டுக் கொண்டு
இருந்த இன்னொருவர்
நான் வேன்னா
ஒரு கட்டு
பீடி வாங்கித்
தருட்டுமா என
கேட்ட போது..

நீ கருப்பு
சட்டை உனக்கு
எடக்கு மடக்குதான்
வாயில வரும்
 போப்பேய்.. அங்கிட்டு.........




2 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...