பக்கங்கள்

ஞாயிறு 29 2026

மந்திரத்தில் எரிவாயு வரவழைத்தல் .....

 

மழை வேண்டி மந்திரம்

தந்திரத்தை மந்திரமாக சொல்லி

சொர்க்கத்துக்கே மாளிகை பொருட்களை

அனுப்பும்  பார்ப்பனர்களை அழைத்து

வந்து அவர்கள் மூலம்...




மந்திரம் சொல்லி சமையல் எரிவாயுவை

வரவழைத்தால்   பற்றாக்குறை தீருமல்ல.


அவாளின் சமஸ்கிருத மந்திரத்தை

கேட்டு மாழையே வரும்போது

எரிவாயு வராத என்ன....


சீக்கீரம் மந்திரத்தை ஓத....

சொல்லுங்கப்பா...பக்தி மான்களே!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...