ஞாயிறு 10 2013

படித்ததில் சிரித்தது............

ஒரு வாரமாக போலீஸ் ஸ்டேசனுக்கும், வீட்டுக்கும் இடப்பிரச்சினை காரணமாக அலைந்து டென்சனாக சோர்வாக இருந்த நேரத்தில்  படித்ததில் சிரித்தது இது.

டாஸ்மாக் கடையில்  முன் டாஸ்மாக் குடிமகன் ஔறியது




“வாடா மாப்ள... இப்பத்தான் வர்றீயா...........வா.....வா..... இங்க சரக்கு ஒன்னும் சரியில்லடா........... எம்புட்டு அடித்தாலும் மப்பு ஏறவே மாட்டேங்கிறதுடா.......”

“மப்பு ரெம்பத்தாண்டா ஓவரா....... ஏறியிருக்கு.  நான் உன் மாப்ள
 இல்லடா......உன் அப்பன்டா..........”





1 கருத்து:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...