வெள்ளி 12 2013

முள்ளி வாய்க்கால் கொலைகாரர்களைவிட பயங்கரமானவர்கள்.........

ஈழக் கொலைக் களத்தை திரைக்கதை அமைத்து இயக்கி
 நடத்தியதே  இந்திய மேலாதிக்க அரசுதான்.

இந்த உண்மை சிரிப்பாய் சிரித்தும், செப்பியும் அறிந்தும் அறியாத வெங்காயங்களைப்போல்

ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்திய சீமான்கள்,புரட்சி புயல்கள்,புரட்சிதலவிகள், தளபதிகள், நெடுமாரன்கள், இத்து போகாமல் அடங்கி கிடக்கும் சிறுத்தைகள்.மார்தட்டும் தமிழ்ஈனவாதிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...