திங்கள் 15 2013

பெண்களின் அழகை ரசிக்கும் கிழட்டு அமைச்சர்..........


உத்தர பிரதேசத்தில் கதர்துறை அமைச்சராக இருப்பவர். ராஜா பாண்டே இவர் அழகிய பெண்களை ரசிப்பதிலும். வர்ணிப்பதிலும் பிரியமானவர்.

கள்ளத்தனமாக ரசிக்கும் கேடி,கில்லாடி அமைச்சர்களைப்போல் அல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் பகிங்கரமாக அழகிகளின் அழகை ரசித்து வர்ணித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் சினிமா அழகிகளான.இப்போது கிழவிகளான ஹேமாமாலினி,மாதூரி தீட்சித் நடிகைகளின் அழகை பழைய நிணைப்பில் ரசித்து வர்ணித்துள்ளார்.

சினிமா நடிகையை மட்டும் அல்லாமல் அரசு உயர் பதவிகளிலுள்ள பெண் ஆட்சியர்களின் அழகையும் வர்ணித்துள்ளார். காசும் பதவியும் கிடைத்த கொழுப்பால் மிதமிஞ்சி வயதானலும் தன் சபலபுத்தியை நாசூக்காக வெளிப்படுத்தி வந்துள்ளார். மானமிகு அமைச்சர்.

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...