இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
-
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
-
பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம் வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...
சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
வணக்கம்,
பதிலளிநீக்குகாணொளி காண இயலவில்லை,
நன்றி மீண்டும் வருகிறேன்.
நன்றி மீண்டும் வருக!!!
நீக்குமதுவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்!
பதிலளிநீக்குவிரைவில் "காலி" ஆகட்டும்...!
பதிலளிநீக்குநன்றி!!
நீக்குகாணொளி காண இயலவில்லை நண்பரே...
பதிலளிநீக்கு
நீக்குசூது கவ்வியிறுக்கும் நண்பரே...
போராடும் நோக்கம் நல்லதாக இருந்தாலும் மாணவர்கள் இதில் ஈடுபடுவதை என்னால் ஏற்க முடியவில்லை. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநன்றி!!
நீக்கும்ம்ம் மாணவர்களின் நோக்கம் ஒரு சிலரின் வேண்டுமென்றால் மெய்யாக இருக்கலாம்...ஆனால், பலரின் நோக்கம் நிச்சயமாக டாஸ்மாக்கை ஒடுக்கும் எண்ணம் அல்ல....என்பது அவர்களது போராட்டத்தில் தெரிகின்றது. நண்பரே! அப்படி அவர்களது நோக்கம் மெய்யாக இருந்திருந்தால் அவர்களது வழி வேறாக இருக்க வேண்டும். இதுவல்ல முறை. என்பது எங்கள் தாழ்மையான கருத்து. இதனை நல்ல விடயமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை நண்பரே!
பதிலளிநீக்குஇது வன்முறை இல்லை நண்பரே.... எதிர்காதல சந்ததியினரை காக்க எடுக்கப்பட்ட சரியான முடிவு நண்பரே... சசிபெருமாள் அய்யா போன்றவர்கள் எத்தனை தடவை மனு கொடுத்து இருப்பார்கள் எத்தனை தடவை கெஞ்சியிருப்பார்கள்.. அதற்கு விடிவு கிடைத்ததா நண்பரே... மாணவர்களின் போராட்டம் வன்முறை அல்ல நண்பரே...
நீக்குஅப்படி என்றால், ஒரு கல்லூரி மட்டும் என்றில்லாமல் அனைத்துக் கல்லூரிகளும் இணைந்து நடத்தியிருந்தால் ஒரு வேளை இன்னும் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்குமோ.....ஒற்றுமை ஓங்குமே...
நீக்குமுன் கை எடுத்து கொடுத்திருப்பதுஒரு கல்லுரி மாணவர் சமுதாயம். இனி வரிசையாக மாணவர் ஒற்றுமை ஓங்கும்...
நீக்கு