ஞாயிறு 26 2016

அருள் வாக்கு சொன்ன சக்தி அம்மன்.


போடா முட்டாள்
கோவிலு கோவிலா
ஊரு ஊரா
அலையும் கேன
கிறுக்கு பய புள்ள
மவனே!  எனக்கு
அடுத்து  உலகத்தில்
சக்தி வாயந்த
பெண் மணியாக
இரண்டாவது
இடத்தில். இருக்கும்
ஹிலாரி கிளிண்டனிடம்
பக்தி கொண்டு
வேண்டுதல் செய்
அடுத்து அவள்
ஆட்சியில் உன்
பக்தியை மெச்சி
அருள் பாவிப்பாள்

4 கருத்துகள்:

  1. ஹாஹாஹா இப்படியும் ஒரு அம்மனா ?

    பதிலளிநீக்கு
  2. அப்படின்னா ,முதல் இடத்தில் உள்ள பெண்மணி ?

    பதிலளிநீக்கு
  3. வேண்டுதல் நிறைவேற்றட்டும்

    பதிலளிநீக்கு
  4. ஹிலாரி ஆட்சியில் அமர்வதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதுதான் போலத் தோன்றுகின்றது...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...