சனி 17 2016

“ வந்துட்டேன்னு சொல்லு.... திரும்பி வந்துட்னேன்னு சொல்லு

உறவினர் வீட்டு
துக்க நிகழ்வில்
கலந்து கொண்டு
மயானத்தில் நின்று
இருந்த போது...
அதோ..அதுதான்
நடிகர் வடிவேலு
வீடு என்று
பக்கத்தில் இருந்த
பங்களாவைக் காட்டிச்
சொன்னார்  உறவினர்

சென்ற தேர்தலுக்கு
முந்தின தேர்தலில்
தி.மு.காவுக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்த
குற்றத்திற்க்காக தோண்டி
துறுவி பொது

வாய்க்காலை ஆக்கிரமித்து
சுற்றுச்சுவர் கட்டியதாக
அதிமுக அரசியால்
பொய் வழக்கு
புனைய பட்டதோடு
பட வாய்ப்பும்
இழந்த செய்தியும்
என் நிணைவில்
வந்து நின்றது

 மக்களை சிரிக்க
வைக்க தன்னை
இழிவு படுத்திக்
கொண்ட அந்த
நகைச்சுவை நடிகன்
வீர முழக்கத்துடன்....

“ வந்துட்டேன்னு சொல்லு....
திரும்பி வந்துட்னேன்னு
சொல்லு... எப்படி
போனேனோ அப்படியே
வந்திருக்கேன்னு சொல்லு”
என்று சொல்லி
 கலகல வென்று
கத்தி சண்டையில்
வந்து ..விட்டார்...



4 கருத்துகள்:

  1. இயல்பான நகைச்சுவைக்காகக் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  2. வந்து விட்டார் ...பழைய உச்சத்தை தொடுவாரா :)

    பதிலளிநீக்கு
  3. சிரிக்க வைத்தவருக்கு சிக்கலா? நன்று

    பதிலளிநீக்கு
  4. one of the outstanding comedians...
    i know a leading cardiac surgeon often viewed vadivelus comedy scenes in his personal room before he begins a surgery...
    body language dialogue delivery face expressions modulations postures while delivers comedy madurai slang...
    all great in vadivelu...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...