புதன் 09 2016

மாப்பு...எத்தனை ஆப்பு வச்சாலும்.....

................





மாப்பு......நேத்து  இந்தீயாவுக்கே  ஆப்பு வச்சது  தெரியுமா....?

இந்தியாவுக்கு தானே..மாப்பு...

ஒனக்கு சேத்துதான் ஆப்பு மாப்பு...


மாப்பு.... எப்படித்தான் எனக்கு எத்தனை ஆப்பு வச்சாலும் என் மண்டை மயிற ஒன்னக்கூட  புடுங்க முடியாது... தெரியுமா மாப்பு..

ஆ.... உண்மைதான்  மாப்பு... ஒனக்கு மண்டையிலே ஒத்த பொட்டு முடி இல்லேங்கிறது.. ஆப்பு வச்சவனுக்கு எங்கே தெரியப் போகுது......

ஆனாலும் மாப்பு... ஆப்பு வச்சவனைத்தான் ஆப்பு வாங்கினவிங்க பெருமையா பேசுவாங்க....மாப்பு.

உண்மைதான் மாப்பு.. அது இந்த நாட்டோட பிறவிக்குணம்.மாப்பு  ஆப்பு வச்சவனையே ஒலக ரேஞ்சுக்கு தூக்கி வச்சு பேசுறது அவ்வளவு சீக்கிரத்தில் போகாது மாப்பு...

ரெண்டு நாளைக்கு ஆப்பு வச்சத பத்தி பொங்குவாங்கே.. மூனா நாத்து ஆப்பு வாங்கினதே தெரியாமே.. பீத்துவாங்க..மாப்பு... இவிங்கள பத்தி நமக்கு தெரியாதா மாப்பு....

...............





3 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...