புதன் 06 2017

ஏ....ய்.....யப்பே.............




ஏய்..யப்பே.....ய்.. இங்க
 பாருங்கப்பே.....கேளுங்கப்பே......
இந்த..கூத்தப்பே......

தமிழகத்தில் கூத்து
காரியின் கூத்த....

ஜெயலலிதா-சோபன் பாபுவின்
மகளாம்ப்பா..அம்மிருதா..

உயிரோடு இருக்கிறப்பவே
சொல்லாத இந்த
தைரியச் செல்வியை
ஒவ்வொரு நிணவு
நாளோடு இதையும்
நிணைவு கூறுங்கப்பே.....






4 கருத்துகள்:

  1. இந்தக்கூத்தை நானும் பார்த்து மூணு நாளாக ஒப்பாரி வச்சுக்கிட்டுதான் இருக்கேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. "ஜெயலலிதா-சோபன் பாபுவின்
    மகளாம்ப்பா..அம்மிருதா.."
    .

    உறுதியாக தெரியுமா ?
    உறுதி செய்து விட் டார்களா ? இதே குற்ற சாட் டை உங்களுக்கு பிடிச்ச தலைவர் மீது சொன்னால் அதுக்கு ஆதாரம் கேப்பீங்க

    பதிலளிநீக்கு
  3. ஜெயாவின் தனிப்பட்ட வாழ்க்கையை நோண்டிக்கொண்டிருக்கும் போலி போராளிகளுக்கு ,
    ஊரறிய மூன்று திருமணம் செய்து, மூன்று குடும்ப குழந்தைகள், பேரன்கள், பேர்த்திகளுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ளும் கலைஞர் என்னும் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம்; அங்கீகாரம்; இயல்புபார்வை; வெற்றி; மூன்று கணவர்களை மணம் முடித்து மதிய உணவுக்கொரு வீடு, காலை உணவுக்கொரு வீடு என வலம் சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை.
    நீண்டகால புரளியை போல ஜெயாவுக்கு உண்மையிலேயே குழந்தை இருந்திருந்தால், ஆணும் பெண்ணும் சேர்வதற்கு தாலியே தேவையில்லையென வாழும் live example கலைஞரை இன்ஸபிரேஷனாக எடுத்து, ஜெயாவும் வாழ்ந்துகாட்டியிருக்கலாம், வென்று காட்டியிருக்கலாம் தான்.

    அப்படியில்லாமல் அவர் ஒளித்திருந்தால் அது இந்த சமூகத்தின் அவலமே தவிர அவரில்லை.
    இத்தனை முற்போக்கு பேசும் இயக்கங்கள், சமூகம் உருவான பின்னரும் இரண்டு வருடங்களுக்கு முன்னே “எனக்கு திருமணம் பண்ணிக்குறதுல அவ்ளோ நாட்டமில்லை, ஆனா குழந்தை பெத்துக்கணும்” என்று சொன்ன சுருதி ஹாசனை இந்த சமூகம் வறுத்தெடுக்க தானே செய்தது?
    கலைஞர், கமல், பாலுமகேந்திரா என்று தத்தம் துறையில் கோலோச்சியவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கடந்து வந்துவிட்ட நாம், இறந்த பெண்ணான ஜெயாவை துருவிக்கொண்டிருக்கிறோம். வெட்கமில்லாமல் நகைச்சுவை என்னும் பெயரில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்ததை பகிர்ந்தேன்.நண்பரே....மூனு என்ன ஏழு பேர கட்டிக் கொண்டாலும் பொது வாழ்க்கையில் வந்து விட்டபின்பு உண்மையை சொல்கிறவர்களின் நேர்மையும் .. பொய் சொல்கிறவர்களின் நேர்மையையும் ஒரு தலை சார்பாக இல்லாமல் தாங்களே சீர் தூக்கி பாருங்கள்..

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...