பக்கங்கள்

வெள்ளி 06 2013

“தெரு மறிச்சான்” என்னவென்று தெரியுமா..............???

கிராமங்களில் உள்ள ஊர்க்கோயில்களில் திருவிழா கொண்டாட தொடங்குவார்கள்.

அந்த ஊர்க்கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய வீதிகளை மறித்து தடுப்பு ஒன்று வைக்கப்படும். அந்த தடுப்புகளுடன் கூடவே ஒரு அறிவிப்பும் செய்யப்படும்

“திருவிழா முடியும் வரை,தீண்டத்தாகதவர்களும்,தாழ்த்தப்பட்டவர்களும் இந்தப் பகுதிக்குள் நுழையக்கூடாது. மீறினால் தண்டனை நிச்சயம் .என்று.

இதைத்தான் “தெரு மறிச்சான்” என்பார்கள்.

“இப்படி ஓர் அறிவிப்பை பகிரங்கமாக வைக்கும் அளவுக்கு”, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீண்டாமை கொடுமை உச்சத்தில் இருந்தது.

 இன்றும்  அதன் தொடர்ச்சி, பல்வேறு வடிவங்களில்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...