வெள்ளி 01 2011

உங்களுக்கு 12 வது இடமா? எப்படி எப்படி? அது எப்படி???

பணக்காரர்கள் வரிசையில் இந்திய பணக்காரர்கள்
12வது இடமாம்.அட,ரெம்ப பெருமைப்படுற
விஷயமாச்சே!.இந்திய பணக்காரர்கள்
எல்லாம் நெற்றி வேர்வை சிந்தி  24நாளுமணி
நேரமும் ஓடா உழைத்துஊர அடிச்சு உலயில
போடாம,முடுச்ச அவுக்காம,மொள்ளமாரித்தனம்
செய்யாம,கேப்மாரி வேலைகள் வுடாம ,
உலக பணக்காரர்களின் வரிசையில்
பனிரெண்டாவதாக வந்துயிருக்காங்கப்பா
.அடுத்து ஆறு, அப்புறம் நம்பர்
ஒன்னுதான்.எவ்வோளோ!  முன்னேற்றம்
.இந்த முன்னேற்றத்துக்கு
தாப்பா,கல்லுஊளி மங்கன்,அதிமேதாவிகள்
மற்றும் ஜிஞ்சக்கா,ஜிஞ்சக்கா போன்றவர்கள்
புலம்பி தவிச்சாங்க,

கேப்மாரிகளே!!.மொள்ளமாரிகளே!
இந்தியாவிலுள்ள காடு,மலை,ஆறு
ரோடு,ஆகாயம்  எல்லாவற்றையும்
 நாட்டுக்காக அர்பணிக்கிறாராம்
கல்லுாஊளிமங்கன்..
இப்பத்தானய்யா புரியுது.

நாடு என்றால் நீங்கதான்.
நீங்கள் என்றால் நாடு என்று
சுயபுத்தியையும்ஒழிச்சு கட்டியாச்சு,
சொல்புத்தியும் கேட்கவிடாம தடுத்துபிட்டிங்க.
ம்....ம்..ம்..குளுமுட்டையா ஆக்கிபுட்டீங்க
குளுமுட்டையில எப்போகுஞ்சு வரப்போகுது
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை
உங்க வாரிசு பரம்பரையா,தானாதி
விற்கிரையங்களுக்கு உட்படுத்தி
ஆண்டு அணுபவித்து வருவீர்களாக!!!!
ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...