தினமும் ஓய்வு இல்லாமல் குடித்துவிட்டு கும்மாளம் போடும்அல்லது
அவதிப்படும் குடிமக்களுக்கோர் நற்செய்தி!
நம் தமிழ்நாட்டு மதுவிலக்கு அமைச்சர் அறிவிப்பு
என்னவென்றால்
சில்லரை விற்பனை கடைகளிலும் உணவக கூடங்களிலும்
திருவள்ளுவர்தினம்,காந்தி ஜெயந்தி,நபிகள்பிறந்ததினம்
மகாவீர் ஜெயந்தி வள்ளலார் தினம் மற்றும் முதல்வர்
ஜெய்லலிதாவின் உத்தரவுப்படி மேலும் சுதந்திரதினம்
மேதினம்,குடியரசு தினம் ஆகிய எட்டு நாட்களுக்கு குடி
பானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்றார்.
எனவே,இந்த எட்டு நாட்களில் குடிமக்கள் நல்ல ஓய்வு
எடுத்துக் கொண்டு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொல்லு
மாறு குடிமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
டும்....டும்.....டும்.......டும்.....டும்,.....டும்,,,,,.........................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
முன்னுரை,தெளிவுரைமற்றும் பதவுரை. இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி.கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலைமற்றும்தண்ணியானமலம் ...
-
ஞாயிற்றுக கிழமை.மாலை வேளையில் கொட்டி தீர்த்த மழை ஓய்ந்து சாரலாக பெய்து கொண்டுயிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் குற...
-
படம்.வினவு. முதன் முதலில் மனுஸ்மிருதியை எரித்தவர். இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்...
சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
இத்தனை நாள் லீவுகள் இல்லாமல் வாழ்ந்தவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்... ஒரு அரசு என்பது முதலாளிகளுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும் என்ற ஆசையை குழி தோண்டி புதைத்தது இந்த அரசு அந்த நாளில்.. தொடர் போராட்டங்களால் டாஸ்மாக் தொழிலாளர்கள் தங்கள் உரிமையில் ஒன்றை தாமதமாக பெற்றிருக்கிறார்கள்..
பதிலளிநீக்குஅப்பிடிங்களா? நன்றிங்க!
பதிலளிநீக்கு