ஞாயிறு 18 2012

ரிட்டனஸ்...ரிட்டன்ஸ்.. புதிய மொந்தையில் பழைய கள்ளு.....

20 வது நுாற்றாண்டின் கடைசி காலத்தில் பழைய வசந்த மாளிகையை
 ஓலக நாயகன் நடிக்க வாழ்வே மாயமாக காட்டினார்கள்.உத்தமன்
என்ற படத்தை சூப்பரான காரிய கிறுக்கன் நடிக்க “ நான் அடிமை இல்லை”
என்று காட்டினார்கள்.இது மாதிரி இந்தியிலிருந்து. தெலுங்கிலிருந்து
கன்னடத்திலிருந்து தமிழுலிருந்து இப்படி ஏகப்பட்ட படங்களை
 காட்டியதை சொல்லிக் கொண்டே போகலாம்.






21ம்நுாற்றாண்டு தொடக்கத்தில் கேமருனின் அவதார் படம் வெளி
வந்ததோ எல்லா பய அதிபர்களும் அவதாரின் படத்தின் 3டி யான
நவீன தொழில் நுட்பத்ததைப் பயன்படுத்தி. பழைய கதையில் புதிய
ஆட்களை வைத்து படமெடுப்பதை கைவிட்டு காணமல் போன
படங்களை கண்டுபிடித்து துாசி தட் டிஅவதாரின் நவீன தொழில்
நுட்பத்தில் புதிய மொந்தையில் பழைய கள்ளுவை நிரப்பி ஒரு
ரவுண்டுகட்டி கல்லாவை நிரப்ப புறப்பட்டுவிட்டார்கள்.



இதே மாதிரிதான். தமிழ் படமான சிவாஜி நடித்து பி.ஆர் பந்துலு
இயக்கி தயாரித்த கர்ணன் படத்தையும் டிஜிட்டல் பெயர்சூட்டி
வெளியிடுகிறார்கள்




உலகம் முழுவதும் கல்லா கட்டும் ஆங்கில படத்தை எடுத்துக்
கொண்டால் ஸ்பீல்பெர்க் இயக்கி “இண்டியான ஜோன்ஸை”
தயாரித்த ஜார்ஜ் லுகாசும் தன் பங்கிற்கு தான் தயாரித்து இயக்கிய
 வேற்று கிரகவாசிப் படமான“ ஸ்டார்வார்ஸ்”யை அலுங்காமல்
குலுங்காமல் அவதார் 3டி தொழில் நுட்பத்ததை பயன்படுத்தியே
வெளியிடுகிறார்.



மறதி டண்ணாங்கட்டியும்.டாஸ்மாக் உருப்பினருமான ரசிகர்கள்
வாய பிளக்கத்தான் போகிறார்கள். பழைய கள்ளை குடித்து
ஆட்டம் போட்டு,போதை தெளிந்தபின்தான் பழைய கள்ளுடாஃ
புலம்புவார்கள

 இந்த புதிய மொந்தையில் பழைய கள்ளுவை தரும் புதிய
தொழில் நுட்பத்தால் குண்டாஞ்சட்டியில் குதிரை ஓட்டி வரும்
டிவிக்களும்,கிசுகுசு சினிமா பத்திரிக்கை ஊடகங்களும் தங்கள்
 பங்குக்கும் கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும்.

சினிமாக்காரர்கள் நடந்தவைகளும்,நடக்காதவை
களும்,இனிமேல் நடக்கப்போவதையும் படம் பிடித்து குவித்து
விட்டார்கள். இனிமேல் குவிப்பதற்கு எதுவுமில்லை. அதனால்தான்
அரைத்த மாவையே நவீன தொழில் நுட்பத்தில அரைக்கிறார்கள்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து.பொய்யாக வேஷம்
கட்டி ஆடிய நடிக நடிகைகள் ஆட்சிக்கட்டிலில் அமர முடிகிறது
என்றால்.... அதற்கு காரணம் போதை தெளியாத ரசிகர்களால்தான்.

அடுத்து ஆட்சிக் கடடிலில் அமர்வதற்கு கேப்டனாக நடித்த
நடிகர் தயாராகி வருகிறார்.

என்னதான் நிஜம் நெருப்பாய் சுட்டாலும்.நிழலில் மயங்கித்தான்
போய்விடுகிறார்கள்.

10 கருத்துகள்:

  1. It is the cruel fate of Tamil people that Cine Super actor/Stars become C.M.

    பதிலளிநீக்கு
  2. சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
    இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

    அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

    சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

    ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

    விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

    ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

    புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

    புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

    எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

    புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

    அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

    வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

    அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.


    எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

    எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


    இதில் மிக வேதனைக்குறிய விடையம்

    இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

    சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


    இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

    சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இப்போ.பாட்ஷாவும் ரிட்டன் ஆகுதுதப்ஆபா!!!

    பதிலளிநீக்கு
  7. நியாயாமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாம கோழைத்தனமா remove பண்ணி உன் வலிய போக்கிகிட்ட நீ வலிபோக்கந்தான் ! shame shame!!

    பதிலளிநீக்கு
  8. லூசு வலிபோக்கா! உனக்கு எதுமே தெரியல!! உனக்கு எதுக்கு இந்த ப்ளாக் எழுதுற வேலை.. நீ இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட!! ஹய்யோ!! ஹய்யோ!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...