வியாழன் 12 2012

மாவீரர்பகத்சிங்-ன் அறுபத்துமூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம்


1929ஆண்டு சூலை12தேதி, லாகூர் சதி வழக்கில் சந்திரசேகர் ஆசாத்
தவிர பகத்சிங் உள்பட பல முக்கிய தோழர்கள் அனைவரும் கைது
செய்யப்பட்டனர். இந்த லதகூர் சதி வழக்கானது,அகிம்சாவழி மற்றும்
மதவழி போராடியவர்கள் மீது போடப்பட்டவேறு எந்த வழக்குகளை
காட்டிலும் இந்திய மக்களின் அனைவரின் கவனத்தையும் அதிகம்
கவர்ந்த வழக்காகும்.
இன்றைய சிறைசாலையைப்போல்தான் அன்றைய சிறைச்சாலையில்
இளம் தேசப்பக்த வீர்ர்கள் கடும் சித்தரவதை செய்யப்பட்டனர், மற்ற
சாத்வீகமாக போராடிய கைதிகளும் விதிவலக்காக தப்பவில்லை.இங்
நிலையில் பகத்சிங் தனக்காக இல்லாமல் அனைத்து அரசியல் கைதிக
ளுக்கும் விடிவுகாலம் பிறக்கவேண்டும் என்ற நோக்கத்தில்
1.அரசியல் கைதிகளை தனிமைச்சிறையில்-தனிக் கொட்ட்டியில் அடைக்
க்க்கூடாது.ஒருவரை ஒருவர் சந்திக்க அனுமதிக்க வேண்டும்
2.கைதிகளுக்கு சாப்பிட தகந்த நல்ல உணவு அளிக்கப்பட வேண்டும்.
3. புத்தகங்கள்,செய்தித்தாள்கள் படிக்க அனுமதிக்க வேண்டும்.
4.அரசியல் கைதிகளை சமூக விரோதிகளாக கருதி கொடுமையான பணி
களில் இடுபடுத்தக்கூடாது
5. தண்டனை காலம் முடிந்தவடன் கைதிகள் விடுதலை செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து,சித்திரவதை செய்யப்
பட்ட அரசியல் கைதிகளின் உரிமைக்களுக்காகவும்,வெள்ளை வெறியர்
களின் கொடுஞ்செயல்களை கண்டித்தும் 1926 ஆண்டு சூலை 12ம்நாள்
தொடங்கி அறுபத்து மூன்று நாட்கள வரை சிறை கொட்டடி வளாகத்தில்
 நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வரலாறு படைத்த 
போராட்டமாக நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...