திங்கள் 12 2012

அர்த்தமும் பொருத்தமும் இல்லாத தீபாவளி....



தீபாவளி என்பது வாழ்வில் ஒளி தரும் பண்டிகை என்றார்கள்.பாரத்தேசிகள் அந்த பாரத்தேசிகள் கூற்றுப்படியே,வரிசை வரிசையாய் விளக்கேற்றி., மின் வெட்டாலும்  பிற காரணகாரியங்களாலும் ஏற்ப்பட்ட இருளை போக்கி ஒளி
தரும் பண்டிகையே தீபாவளி என்றார்கள்.

இதில் தீபத்தில் பரமாத் மாவும் நெருப்பில் ஜீவாத் மாவும் ஆக ரெண்டு வெங்காயமும் சேர்ந்து அருள் தறுவதாய் புளுகினார்கள்.
அந்தப்புளுகின் படியா தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இந்தபண்டிகைக்
கென்றே  உருவாக்கப்பட்ட போனசையும்,அட்வான்சையும் வாங்கிக் கொண்டு இல்லாதவர்கள் கடன்-தவனை வாங்கிக் கொண்டு விளக்கும்,விளக்குக்கு எண்ணெயும் திரியும் வாங்கவா? அலைஅலையாய் பஜாரில் கூடுகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும்,கடைகளிலும் புறம்போக்கு இடங்களில் குடிகொண்டுள்ள கோயில்களிலும் வரிசையாக விளக்கேற்றுவதும்.நாட்டில் உள்ள இந்துமத பயங்கரவாதிகள் வெள்ளாவி கொளுத்துவதும் கார்த்திகை மாதமல்லவா?

அந்த கார்த்திகையில் விளக்கேற்றும் நிகழ்ச்சியை போயி,புராட்டாசியிலும் அய்ப்பசியிலும் நடக்கிற வணிக நிகழ்ச்சியை போயி ஒளிதரும் பண்டிகை
என்று சொல்லுவதில் ஒரு அர்த்தமுமில்லை.ஒரு பொருத்தமுமில்லை
புரட்டாசியிலும்.அய்ப்பசியிலும் வரும் நிகழ்ச்சிகளை ஒலிதரும் பட்டாசுவிழா,

புத்தாடைஅணியும்விழா,ஷாப்பிங்விழா என்று அழைத்தால் அதிலே அர்த்தமும் இருக்கும் பொருத்தமும் இருக்கும்........அதவிட்டுபிட்டு ஒளிதரும் விழா என்று சொல்கிறார்கள். அவர்களை 



6 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. தோழர்வலிப்போக்கன் - அருமையான வார்த்தை.

    //பண்டிகைக்கென்றே உருவாக்கப்பட்ட போனசையும்,அட்வான்சையும் வாங்கிக் கொண்டு இல்லாதவர்கள் கடன்-தவனை வாங்கிக் கொண்டு விளக்கும்,விளக்குக்கு எண்ணெயும் திரியும் வாங்கவா? அலைஅலையாய் பஜாரில் கூடுகிறார்கள்.//

    உண்மைதான். தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    அனைத்து வரிகளும் நன்று. கடைசி இரண்டு வரிகள் மற்றும் இடையிடையே ஒருசில வார்த்தைகளை தவிர.

    அவற்றை தவிர்த்து பதிவிற்கு மேலும் அழகை சேர்க்கலாமே.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கருத்துரைபடியே கடைசி வரியை நீக்கிவிட்டேன். தங்களுக்கு மகிழ்ச்சி தானே

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
  6. எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து தீபாவளி கொண்டாடியது இல்லை.புரட்சிகர அரசியலை வாழ்க்கையாக எற்றுக்கொண்ட பின்பும் வர்க்க சார்புடைய விழாவாகஇருப்பதாலும் தீபாவளியை கொண்டாடியது இல்லை. இனிமேலும் கொண்டாடப்போவதுமில்லை.இருந்தும் எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன நல் உள்ளங்களுக்கு நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...