வியாழன் 28 2013

ஏமாளிகளுக்கு கோமாளி சொன்ன அண்ணாயிசம்!!!


 
 கருணாநிதியின் திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திலிருந்து விரட்டப்பட்ட கோமாளி  முறையான கணக்கு காட்டாததால்  திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திலிறுந்து விலகி அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகத்தை தொடங்கியதாக கோமாளி கூறினார்.

ஆரம்பத்தில் அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகம் என்றுதான் கோமாளி தொடங்கினார். திருடர்களையும் திருட்டுப் பொருட்களையும் சட்டப்படி பாதுகாக்கும் நோக்கத்துடன்  அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி அகில இந்திய அண்ணா திருடர்கள் முன்னேற்றக் காப்பகம்  என்று அறிவித்தார்.

செத்து சந்தனக் கட்டையில் வெந்து சாம்பலாகும் வரைக்கும் தொப்பியுடனே காட்சியளித்தார்.

அகில இந்திய அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திற்கு கொள்கை என்னவென்றால் அது அண்ணாயிசம். அண்ணாயிசம் என்றால்   கேப்பிடலிசம்,காந்தியிசம், கமயூனிசம் மாதரி  அண்ணாவுடன் ய்யிசம் சேர்த்தால் வருவது அண்ணாயிசம். திருடர்கள் முன்னேற்ற தலைவர்க்கு “உடன் பிறப்புகளேமாதிரி அண்ணா திருடர்கள் முன்னேற்ற தலைவர்க்கு “ரத்த்த்தின் ரத்தமேஎன  மயக்கும் வார்த்தைகள்

இது மாதிரி மயக்குவது அண்ணாயிசம். ஏமாளிகளுக்கு கோமாளி சொன்ன அண்ணாயிசம்தான் என்ன?

அது வேறு ஒன்றுமில்லை.
1.       சொத்தை பெருக்கிவதற்கு காப்பிடலிசம்.
2.       திருடிய சொத்தை சிறு பகுதியை சில்லரையாக சிலருக்கு தானம் செய்வது கம்யூனிசம்.
3.       அடக்கு முறைக்கு ஆதரவாகவும்,போராடும் மக்களுக்கு எதிராகவும் இருப்பது காந்தியிசம்- இந்த மூன்றும் சேர்ந்த்துதான் அண்ணாயிசம்.

இதுதான் வேஷம் கட்டிய கோமாளி ஏமாளிகளுக்கு சொன்ன அண்ணாயிசம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...