ஞாயிறு 31 2013

மனசாட்சி மரத்துப்போன சமூகம்...



கத்தியின்றி. ரத்தமின்றி, விடுதலை வாங்கிக் கொடுத்த காந்தியின் இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்கரத்துக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

ஒவ்வொரு 7 நிமிடத்திலும் பெண்கள்மீது வன்முறைகட்டவிழ்த்துவிடப்படுகிறது.

ஒவ.வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு வரதட்சினை சாவு 
நடக்கிறது.பெண்கள் மீதான வன்முறை குற்றங்களாக 
பதிவாகியுள்ள 93.000 வழக்குகள் இன்னமும் விசாரனைக்கே வரவில்லை

பெண்களுக்கு எதிரான குற்றங்களும்,பாதுகாப்பற்ற சூழல் 
நிலவும் மிக மோசமான நாடுகளில் உலகில் 4வது இடத்தில் அகிம்சையின் தேசம் உள்ளது.

 திராவிட கொழுந்துகள், இலைகள் ஆண்ட தமிழகத்தில் பல்வேறு நீதி மன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக்குற்ற வழக்குகள் உள்ளீட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கின்றன. இதில் பாலியல் வல்லறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதம் 14 14வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.


உதவி...புதியஜனநாயகம் இதழ.




1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...