கடவுளை
கடவுளாக பாவிக்காமல்,
கடவுள் லீலைகளில் காமுனாக இருந்தாலும்
, காதலனாக பாவித்து
புகழ்ச்சி மந்திரத்துக்கு
பதிலாக கடவுளை வர்ணித்து காதலாகி,
பின் காம்மாகி கசிந்து
உருகிய ஆண்டாள்
—மாத்தி யோசித்தாள்.
தங்கள்
தங்கள் வாழ்க்கை இருப்புகளை
மறந்து,
சாதிகளை துறந்து,
ஏழை- பணக்காரன் பேதங்களை கடந்து
காதலாகி.பின் காமமாகி
வாழத்துடிக்கும் காதலர்களை
பிரித்து,
முடியாதென்றால்
வெட்டி எறிந்து காதல்களையும்
காதலர்களையும் கொல்லுபவர்கள்
-
மாத்தி
யோசிக்காத சாதி வெறியர்கள்
|
சனி 24 2013
,மாத்தி யோசித்த ஆண்டாள்,மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அம்பானியின் மனைவி முன்பு கூனி குறுகியது கழுதை விட்டை கலந்து மசாலா தயாரித்த உத்திரப்பிரதேச சங்கி கைது... 300 கிலோ மசாலா பறிமுதல்... ஆலை சீ...
-
படம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ…………! முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.
பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம் வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக