வியாழன் 05 2013

தீயா பேரு வாங்கனும் ஓம் சக்தி சேகரு.................

சிதம்பரம் நடராஜன் கோயிலை களவானிகள் தீட்சர்களிடம் நோகாமல் ஒப்படைக்க வழிவகை செய்யும்  பார்ப்பன பாசிச ஜெயா அரசையும்.சகுனி சு.சாமி, சோ மற்றும் ஆர்.எஸ்.எஸ. உள்ளிட்ட இந்து பரிவார கும்பல்களை அம்பலப்படுத்தியும்   எதிர்த்தும் தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் துண்டு அறிக்கை கொடுத்து பிரச்சாரமும், மனித உரிமை பாதகாப்பு மையம் , உச்ச நீதி மன்றத்தில் நடத்தும் வழக்கு செலவுக்காக மக்களிடம் நிதியுதவி கேட்டும் இயக்க வேலைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த இயக்க வேலையினை புதுச்சேரி புஜதொமு தோழர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பொழுது.புதுச்சேரியின் அகில இந்திய அணைத்து திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் திருடனான ஒம்சக்தி சேகர்.

திடிரென்று பாப்புலராகி அதன் மூலம் அம்மாவின் பாதம் தொட்டு.அம்மா காலால் தூக்கிப்போடும் எலும்புத்துண்டை கவ்விக் கொள்ள வேண்டும் என்ற எச்சிகலை தனத்தினால் தன் பரிவாரங்களுடன் வந்து அடாவடி செய்துள்ளான்.


பார்க்க   http://www.vinavu.com/2013/12/05/admk-mla-attacks-ndlf-workers/


ஆத்தாவே.......ஒவ்வொரு ஊர்லேயும்,ஒவ்வொருத்தரு மேலேயும் ஒன்னுக்கு முக்காலா அவதூறு வழக்கு போட்டு இருக்கு............ புதுச்சேரி திருடனோ.அது தெரியாமல்..............

தீய்யா பேரு வாங்கனும் ஒம்சக்தி சேகரு...................ஆத்தா..
போடும் எலும்பு துண்டை மொத ஆளா கவ்வனும் செகரு............என்ற புது தெனவெட்டுல  மப்ப காட்டுறாரு...........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...