திங்கள் 17 2014

கருத்தும்.... கேள்வியும்............

“பசித்திருப்பவனுக்கு உணவு கொடுத்தால் அவனுக்கு நீதான் கடவுள்.”

அப்போ........தங்கக்காப்பு கொடுத்தால்.....................

”பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை  தட்டிக் கொடுப்பதுதான்”

சொரிந்துவிட்டால்..என்னவாம்................


”உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வாரம் பத்து முறை மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லங்கள்”

அப்படிங்களா...... மனைவி இல்லாதவுக.......... .........


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...