ஞாயிறு 24 2016

வீட்டிற்குள் வந்த வண்ணத்து பூச்சி







தமக்கையின் மகள்
வயிற்று பேத்தி
வீட்டுக்குள் பறந்து
வந்த வண்ணத்து
பூச்சியை பிடிக்க
ஓடினாள்.........

அந்த வண்ணத்து
பூச்சியை காப்பாற்ற
எண்ணிய நான்
பேத்தியிடம் அது
உன் பாட்டியாக
இருக்கலாம் உன்னை
பார்ப்பதற்க்காக வந்து
 இருக்கலாம் அதை
ஒன்றும் செய்யாதே.
 என்றவுடன் பேத்தி

அதை பிடிப்பதை
நிறுத்தினாள். அதனால்
வண்ணத்து பூச்சி
வீட்டினுள் பயமின்றி
சுதந்திரமாக  நிதனமாக
பறந்து சென்றது.....

...

14 கருத்துகள்:

  1. ஆஹா ,வீட்டுக்குள் இரு வண்ணத்துப் பூச்சிகள் :)

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கு நன்றி! நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. பகவான்ஜியின் கருத்தை வழி மொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
  4. அழகான நடவடிக்கை நண்பரே!
    த ம 5

    பதிலளிநீக்கு
  5. அருமை! வீட்டிற்குள் இரண்டும் ஓடித் திரிந்திருக்குமே! களித்திருப்பீர்கள்தானே! ஆம் இரண்டுமே மனதைக் கொள்ளைக் கொள்பவைதானே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...