புதன் 15 2016

பேப்பர்காரனும் சினிமாக்காரனும்.........

அப்போது முகமுடி ரவுடியிடம் ரவுடி..

“ எனக்கு எல்லாக் கட்சிக்காரர்களையும் தெரியும்
நானே பெரிய ரவுடி, என்கிட்டேவா..என்கிட்ட
நிறைய அடியாள்கள் இருக்கிறார்கள் அடியாட்கள்
இல்லாமல் பார் நடத்த முடியுமா? மரியாதையாக
தப்பிச்சுபோயிடுங்க.....”


முகமுடி ரவுடிகள்-

“.நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
எங்களுக்கு கவலை இல்லை. ஒழுங்கா
சொன்ன பேச்சை கேளு, இருக்கிற நகை
பணத்தை கொடுத்தால் நல்லது. இல்லா
விட்டால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம்.

 பெரிய ரவுடி-

இந்த மிரட்டல்  தொனியெல்லாம் பார்த்துவிட்டுதான்
நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்.

.ஆ...ஆ..ஆ..அய்யோ........


செயதி-

வீட்டுக்குள் புகுந்து பார் உரிமையாளைரை தாக்கி முகமுடி  ஆ்......சாமிகள் அட்டூழியம். சினிமாவில் வருவதுபோல விறு விறு சம்பவம்...

அடப்பாவிகளா...!!! சினிமாக்கரன் நாட்டில் நடப்பதைத்தான் படமெடுக்கிறோம் என்கிறான். பேப்பர்காரன்... சினிமாவில் வருவது போல் என்கிறான்.   

4 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...