வியாழன் 23 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-72

கவலைபட்டவர்களும்......சந்தோசப்பட்டவர்களும்..........


Related image


அவர்கள்...........

ஏ1 குற்றவாளி  செத்த
போது...இனி
சரக்கும் பிரியாணி
என்ற குஸ்காவும்
வோட்டுக்கு பணமும்
கிடைக்காது என
கவலைப்பட்டனர்




இவர்கள்..............

கலைஞர் மறைந்த
போது திமுகவில்
இனி யார் தலைவர்
என்ற சொத்து
பிரச்சனை எழுந்தபோது
சந்தோசப் பட்டனர்

.


2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...