செவ்வாய் 25 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-91

ஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு...



Image result for ராமர் பாலம்









இலங்கைக்கு கடத்தப்பட்ட
தன் மனைவியை
மீட்டு வர
ராமன் பாலம்
கட்டினான் என்பதை
பரப்புவது ஆத்திகம்..


 பாலமே இல்லாமல்
ராவணன் சீதையை
 எப்படி இலங்கைக்கு
கடத்தினான் என்று
கேட்பது நாத்திகம்..

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...