புதன் 20 2019

நினைவலைகள்-90.

அந்த புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில்...............???????????











 நான் ஏன்?
சன்றோர்கள் நாசமாக
போகட்டும் என்கிறேன்
என்றால்......


அந்த புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
சாதிகள் இல்லையடி
பாப்பா என்று
எழுதிவிட்டு அடுத்தப்
பக்கத்தில் ஈனப்
பறையரேனும் என்று
இந்து கல்விமுறை
எழுதி வைத்ததை
சொல்லி கொடுக்கும்
சான்றோர்கள் நாசமா
போகட்டும் என்றேன்




3 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...