புதன் 20 2021

வாக்காள பெரு மக்களுக்கு........

 





தமிழ் நாட்டிற்கு தேவை
நேர்மையான ஆட்சியாளர்கள் 
அல்ல...அல்ல

நேர்மையான வாக்காளர்கள்
என்பதை தாங்கள் உணராத
வரை நீங்களெல்லாம் அடிமைகள்தான்

மாற்றம்  வாக்காள பெருமக்களிடமிருந்து
தொடங்க வேண்டும்

4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...