முட்டாளாக நடித்தான்
அவர்கள் அவனை
அறிவாளியாக ஏற்றுக் கொண்டார்கள்
அறிவாளியாக நடித்தான்
இவர்கள் அவனை
முட்டாளாக மாற்றி விட்டார்கள்
எப்படி பார்த்தாலும்
அவன் நடிகன்
முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...
நடிப்பவர்களுக்குத்தானே அதிகாரம் கூடிவருகின்றது!
பதிலளிநீக்குஉண்மை..
நீக்குநன்றி!
பதிலளிநீக்கு