ஞாயிறு 28 2024

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -20

 





அவரும் அவுங்களும்

காதலித்து திருமணம்

முடித்தவர்கள் அவர்களுக்கு

ஆணொன்று பெண்னொன்று

இரு குழந்தைகள்

அவரு  அவுங்களை

இன்றுவரை பெயர்

சொல்லி அழைத்ததில்லை

அடிமை சொல்லான

டீ போட்டு அதிகாரம்

செய்ததில்லை அவுங்க

அவரை கோபமாக

அன்பாக அழைத்தாலோ

என்னங்க மேடம்

 என்றபடிதான் போய்

நிற்பாரம்.. என்ன

காரணம் என்று

விசாரித்தபோது  அவரு

கீழ்மட்டமாம் அவுங்க

மேல் மட்டமாம்... இன்றைய

சமூகத்தில் கீழ்மட்டத்தை

உதறி தள்ளிவிடாமல்

விடாப்பிடியாக போராடி

கைப்பிடித்தாராம்....அவுங்க

தாய் தந்தையரும் தடுத்தும்

ஆணவக் கொலையளவுக்கு

செல்லாமல் அவர் 

அவுங்களுக்கு மதிப்பும் 

மரியாதையும் தருவதை

கண்டு பிரமித்து போய்

அவரை வாழ்த்துகிறார்களாம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...