செவ்வாய் 16 2024

சொன்னதை செய்பவர்கள்....!!!

 






சலிப்பும் ஓய்வும்

தற்கொலைக்கு சமம்

என்றார் பெரியார்.

அதனால்தான் என்னவோ

அவரவர் விருப்பத்திற்கு

வாட்ச்ஆப், பேஸ்புக்,

டிவிட்டர், யூடிப்,

டெலிகிராம், பிளாக்கர்,

கோரா, கேம்ஸ்

இப்படி பலவற்றை

சலிப்பில்லாமல், ஓய்வு

இல்லாமல் கைப்பேசியில்

நோண்டிக் கொண்டு

இருக்கிறார்கள்..

2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...