பக்கங்கள்

புதன் 22 2014

அறிவு இருக்கா!...இல்லையா...?

யோவ்    யாருய்யா...   அது
அறிவு     இருக்கா        இல்லையா

இப்படி     ஒடுற      பஸ்சுல
இருந்து    எச்சில   துப்புறது.

..............................................

யோவ்     யாருய்யா    அது
அறிவு      இருக்கா        இல்லையா

இன்னு      கேக்கிறது    உமக்கு
அறிவு        இருக்கா       இல்லையா

இப்படித்தான்  பஸ்சுல இருந்து
எச்சிலை          துப்பும்    போது

குறுக்கால      வேகமா    வர்ரதா!
போய்ய்யா!      போ          போய்ய்யா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...