பக்கங்கள்

செவ்வாய் 10 2014

வைரங்களுக்கு அதிக விலை மதிப்பு ஏற்ப்படுவது ஏன்?

கோஹினூர் வைரம்

















ஏன் என்றால். பூமியைத் தோண்டுவது மிகக் கடினமான வேலை. சுரங்கத்தில் பல நாள் தோண்டி உழைத்தபின்.

ஒருநாள் ஒரு வைரம் கிடைக்கிறது. அதாவது பலநாள் உழைப்பு..அந்த ஒருநாள் பலனில் அடங்கி இருக்கிறது.

ஆகையால். அந்த வைரத்தின் விலை மதிப்பு அதிகமாயிருக்கிறது.

அரைநாள் உழைப்பில் “ கோஹினூர்” வைரம் கிடைத்து விடுமானால் அதன் விலை மதிப்பு அதிகமாய் இருக்காது.

 அதாவது உழைப்பை வைத்து  வைரங்களின் விலை மதிப்பு அதிகமாயிருக்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...