பக்கங்கள்

செவ்வாய் 10 2014

வைரங்களுக்கு அதிக விலை மதிப்பு ஏற்ப்படுவது ஏன்?

கோஹினூர் வைரம்

















ஏன் என்றால். பூமியைத் தோண்டுவது மிகக் கடினமான வேலை. சுரங்கத்தில் பல நாள் தோண்டி உழைத்தபின்.

ஒருநாள் ஒரு வைரம் கிடைக்கிறது. அதாவது பலநாள் உழைப்பு..அந்த ஒருநாள் பலனில் அடங்கி இருக்கிறது.

ஆகையால். அந்த வைரத்தின் விலை மதிப்பு அதிகமாயிருக்கிறது.

அரைநாள் உழைப்பில் “ கோஹினூர்” வைரம் கிடைத்து விடுமானால் அதன் விலை மதிப்பு அதிகமாய் இருக்காது.

 அதாவது உழைப்பை வைத்து  வைரங்களின் விலை மதிப்பு அதிகமாயிருக்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு யோக்கியனின் நிலை...

  வாய்ப்பு கிடைக்காதவர்கள்  எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...