பக்கங்கள்

புதன் 12 2014

இதற்குத்தான் ஆசைப்பட்டார் ஒளிஓவியர்..


  • பருவ கால இயற்கை சூழலால் ..எட்டானக்கனியாக மாறிப்போன நிலத்தடி நீர்மட்டம்


  • ஒருபவுன் தங்கமும் ஒரு மூட்டை முந்திரிப்பருப்பும் ஓரே விலையாக இருந்தது ஒரு காலம்.



  • இன்று தங்கம்  20 ஆயிரத்தைக கடந்தவிட்டது. முந்தரிபருப்பு பழைய விலையான 2500 லே விற்கிறது



  • மேய்கின்றமாட்டின் கால்தடம் பதித்தாலும்தண்ணீர்  ஊறிய பூமியில் இன்று தண்ணரில்லை. ........... இப்படி      உதிர்த்தவர்


முப்பது ஆண்டு கால சினிமா வாசம் இருந்தாலும் தந்தை வழி கிராமமான பத்திரக் கோட்டையில்  விடாபிடி விவசாயியாக வலம்  வரும்.ஒளி ஓவியரான் தங்கர் பச்சான்தான்

2 கருத்துகள்:

  1. அவரின் இந்த மண் பாசம்தான் ,அவருடைய படங்களிலும் மண்வாசம் வீசச் செய்கிறது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அப்போ வீசியது.....இப்போ வீசவில்லையே..........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...