இளமையில் அழகாக
இல்லை முதுமையில்
அழகாக இருக்கிறாய்.
- ஒரு பாட்டி சொன்னது
ஓடோடி சென்றேன்
கண்ணாடியில் பார்க்க
தேடியும் கிடைக்கவில்லை
கண்ணாடி.......பாட்டி
சொன்னது உண்மையாய்
இருக்கும்... இல்லையென்றால்
கண்ணாடி கிடைத்திருக்குமே...
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை