பக்கங்கள்

புதன் 26 2025

இருந்த இடம் வெறுமை..

 

                                                                          ஜாக்கி


எங்கோ பிறந்து

எங்கோ தவழ்ந்து

என் பேத்தியின்

பாச வலையில்

வாழ்ந்து வந்த 

ஜாக்கி தனது

ஏழாவது வயதில்

உப்புசத்து கூடி

கிட்னி செயல்பாடு

இல்லாததால் மருத்துவ

சிகிச்கை பலன்றி

பேத்தியின் மடியிலே

உயிர் இழந்தது.

இன்று அந்த

ஜாக்கி  இருந்த

இடம் வெறுமையாக

காட்சி அளிக்கிறது.

1 கருத்து:

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...