பக்கங்கள்

உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 10 2014

படம் சொல்லும் உண்மை..........

படம்-உண்மை இதழ்













கோயிலுக்குள் போகையிலே... செருப்பை மட்டும்தான் வெளியே விட்டுச் செல்வோம். மூட நம்பிக்கையோடு உள்ளே சென்று,  வெளியே வரும்போது சாதி ,மத வெறி பக்தியுடன் வருவோம்.


 உலகமே சுருங்கிப்போச்சு... அது போல நாகரிக மனிதர்களின் மனமும் சுறுங்கி போச்சு........... விட்டா கோயிலுக்குள்ளே கூட செருப்போட  போவோம்

ஆனா போக மாட்டோம், ஏன்னா..சாமிக்கு பயந்தல்ல.....போலீசுக்கும் வழக்குக்கும்,, மதவெறி பக்கிகளுக்கு பயந்து தான்.--- எல்லா வகையான பக்தர்களின் நிலைமை இதுதான்

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...